ரகசிய ஆவணங்களை எடுத்து சென்றதாக அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு பதிவு
வாஷிங்டன்: கடந்த 2017 ஜனவரி முதல் 2021 ஜனவரி வரை அமெரிக்க அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் பதவி வகித்தார். அவர் அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறியபோது அரசின் ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் ட்ரம்பின் வீடு, அலுவலகங்களில் எப்பிஐ புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 11,000 அரசு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதில் 100 ஆவணங்கள், அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்கள் ஆகும். இதன்பேரில் … Read more