தாலிபானின் புதிய உத்தரவு: 10 வயதுக்கு மேல் பெண்களுக்கு படிக்கத் தடை

Taliban on Education: தாலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெண்களுக்கான சுதந்திரம் முற்றிலுமாக பறிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது: ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறை

பெஷாவார்: ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இம்ரான் கான் உடனடியாக கைது செய்யப்பட்டார். மேலும் அவர் அரசியலில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எவ்வித தேர்தலிலும் போட்டியிட இயலாத வண்ணம் தகுதியிழந்துள்ளார். இம்ரான் கான் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார். அவரது தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகிய முக்கியக் கட்சி ஒன்று, எதிர்க்கட்சியுடன் இணைந்தது. இதனால் நாடாளுமன்றத்தில் … Read more

இம்ரான் கான் கைது… அதென்ன டோஷகானா வழக்கு… எப்படி சிக்கினார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்?

பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். இவர் 2018 முதல் 2022 வரை பிரதமராக பதவி வகித்தார். கடைசியாக 2022 ஏப்ரலில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை தழுவியதை அடுத்து பதவியை ராஜினாமா செய்தார். ஆட்சி கலைந்தாலும் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் எம்.பியாக தொடர்ந்தார். பாகிஸ்தானில் நுழைந்த இண்டிகோ விமானம் பாகிஸ்தானில் பரபரப்பு தற்போது பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ஷரிப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இம்ரான் கானுக்கு … Read more

நெதர்லாந்தில் சரக்கு கப்பலில் தீ விபத்து: காயமடைந்த 20 இந்திய மாலுமிகள் தாயகம் திரும்பினர்

தி ஹேக், ஜெர்மனியில் இருந்து ‘பிரீமென்ட்டில் ஹைவே’ என்ற சரக்கு கப்பல் 3,800-க்கும் அதிகமான கார்களுடன் இத்தாலி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் முழுவதும் இந்திய மாலுமிகளால் இயக்கப்பட்டது. அந்த கப்பலில் 21 இந்திய மாலுமிகள் இருந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி நெதர்லாந்து நாட்டில் உள்ள அமிலாந்து தீவுக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது ‘பிரீமென்ட்டில் ஹைவே’ சரக்கு கப்பலில் திடீரென தீப்பிடித்தது. இதில் மாலுமி ஒருவர் உயிரிழந்தார். 20 பேர் காயங்களுடன் உயிர் … Read more

பள்ளிகளில் சீக்கிய மாணவர்கள் ‘கிர்பான்’ குறுவாள் வைத்துக் கொள்ள அனுமதி: தடையை நீக்கியது ஆஸ்திரேலிய நீதிமன்றம்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாகாணத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்று, சீக்கிய மாணவர்கள் ‘கிர்பான்’ கத்தியை வைத்துக் கொள்ள தடை விதிக்கும் சட்டத்தை ரத்து செய்துள்ளது. சீக்கியர்கள் தங்கள் மதநம்பிக்கையின் ஓர் அங்கமாக, எப்போதும் தங்களுடன் வைத்திருக்க வேண்டிய ஐந்து மத அடையாளங்களில் ஒன்றான கிர்பான் என்னும் குறுவாளுக்கு எதிரான தடை பாரபட்சமாக இருப்பதாகக் கூறி, கமல்ஜித் கவுர் அத்வால் என்பவர் கடந்த ஆண்டு குயின்ஸ்லேண்ட் மாகாண நிர்வாகத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். சீக்கியர்கள் தங்கள் மத … Read more

3 years imprisonment for Imran Khan | இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து அவரால் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. சிறை தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமராக இருந்த போது, வெளிநாட்டு தலைவர்கள், முக்கிய பிரமுகர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிசுகளை, அரசு கருவூலத்தில் சேர்க்காமல், அவற்றை விற்று சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பரிசு … Read more

தாய்லாந்து: சரக்கு ரெயில் – கார் மோதிய விபத்தில் 8 பேர் பலி

பாங்காக், தாய்லாந்து நாட்டின் சஷொன்சொ மாகாணம் மியோங் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 3 மணியளவில் கார் சென்றுகொண்டிருந்தது. அந்த லாரியில் 8 பேர் பயணித்தனர். கார் அதிகாலை ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முற்பட்டது. அப்போது, வேகமாக வந்த சரக்கு ரெயில், கார் மீது மோதியது. இந்த கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த … Read more

கொரோனாவின் புதிய மாதிரி எரிஸ் வைரஸ்… ஒளிந்திருக்கும் ஆபத்து… அலறும் இங்கிலாந்து!

கொரோனா வைரஸ் என்ற பெயரை கேட்டதும் அலராத நபர்கள் யாருமே இருக்க முடியாது. 21ஆம் நூற்றாண்டில் பேரழிவை ஏற்படுத்தி சென்ற ஒரு நுண்ணுயிரி. பல கோடி பேரை வீட்டிற்குள், மருத்துவமனையில் முடக்கி போட்டது. லட்சக்கணக்கில் உயிர்களை பலி வாங்கியது. இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டு லாக்டவுன் என்ற பெயரில் உலகின் வாழ்க்கை முறையே மாறிப் போனது. இன்று கூட இதன் சுவடுகள் தொடர்வதை பார்க்கலாம். கொரோனா கண்டு பதற்றம் வேண்டாம் – மா.சப்பிரமணியன் நம்பிக்கை கொரோனா வைரஸ் … Read more

'பிரேக்கிங் பேட்', 'பெட்டர் கால் சால்' தொடர்களில் நடித்த பிரபல நடிகர் மார்க் மார்கோலிஸ் காலமானார்

நியூயார்க், ‘பிரேக்கிங் பேட்’, ‘பெட்டர் கால் சால்’ தொடர்களில் ஹெக்டர் சாலமான்கா என்ற கதாபாத்தித்தில் நடித்த மார்க் மார்கோலிஸ் (83) காலமானார். நியூயார்க் நகரில் உள்ள மவுண்ட் சினாய் மருத்துவமனையில் காலமானார் என்று அவரது மகனும், நடிகரும், நிட்டிங் பேக்டரி என்டர்டெயின்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரியுமான மோர்கன் மார்கோலிஸ் தெரிவித்தார். 1970 களில் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய மார்கோலிஸ் அன்றிலிருந்து தற்போது வரை நடித்துவந்தார். திரைப்படங்கள், பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தாலும், “பிரேக்கிங் பேட்” மற்றும் “பெட்டர் … Read more