Imran finds himself in a prison cell with an open toilet and vermin | திறந்த கழிப்பறை, பூச்சிகள் நிறைந்த சிறை அறையில் அல்லல்படும் இம்ரான்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் அட்டாக் சிறையில், திறந்த கழிப்பறையுடன், எறும்புகள், பூச்சிகள் நிறைந்த சிறிய அறையில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அடைக்கப்பட்டுள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர், இம்ரான் கான் 70. இவர், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர்; தற்போது, பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் என்ற கட்சியின் தலைவராக உள்ளார். இம்ரான் கானுக்கு எதிராக, கடந்த ஆண்டு ஏப்ரலில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில், … Read more

58 thousand people have dengue in Sri Lanka | இலங்கையில் 58 ஆயிரம் பேருக்கு டெங்கு

கொழும்பு, : இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில் டெங்கு நோய் பாதிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் மழைக்கால நோய்கள் மிரட்ட துவங்கியுள்ளன. குறிப்பாக டெங்கு முழு வேகத்தில் பரவி வருகிறது. மேற்கு மாகாணத்தில் டெங்கு பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. அந்த பகுதியில் வசிப்போரில் 50 சதவீதம் பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 58 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்குவை தடுக்க … Read more

Heavy rains cause landslides, floods in Nepal: 38 dead | நேபாளத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம்: 38 பேர் பலி

காத்மாண்டு, நேபாளத்தில் பெய்த கனமழை காரணமாக முக்கிய நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கனமழைக்கு நேற்று ஒருவர் இறந்த நிலையில், பருவமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை பருவமழை காலம். இதன் காரணமாக, இங்கு கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இங்குள்ள பாக்மதி மற்றும் சிந்துலி ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோரப் பகுதிகளை … Read more

Unprecedented rain in China forces 10 lakh people to evacuate | சீனாவில் வரலாறு காணாத மழை 10 லட்சம் மக்கள் வெளியேற்றம்

பீஜிங்:சீனாவில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால், ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, அந்நாட்டின் வடக்கே உள்ள ஹெபெய் மாகாணத்தைச் சேர்ந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், அங்கு வசிக்கும் மக்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகி உள்ளனர். நம் அண்டை நாடான சீனாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்து வரும் கனமழை, வடக்கு பகுதியை புரட்டிப் போட்டுள்ளது. டோக்சுரி … Read more

சர்வதேச பூனைகள் தினம்.. பூனைகளை பற்றி நீங்கள் அறிந்திராத "வாவ்" விஷயங்கள்.. பயங்கரமான ஆளா இருப்பாரோ!

இன்று (ஆக.8) சர்வதேச பூனைகள் தினம் கொண்டாடப்படுகிறது. பூனைகளை அனைவருமே பார்த்திருப்போம். அதன் சில குணாதிசயங்கள் குறித்தும் நாம் கேள்விப்பட்டிருப்போம். சிங்கம், புலி இனத்தைச் சேர்ந்தது பூனை, பூனைக்கு கண் பார்வை அதிகம் போன்ற பொதுவான விஷயங்களைதான் நாம் தெரிந்து வைத்திருப்போம் ஆனால் பூனைகளை பற்றி நாம் அறிந்திறாத பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.. 1. உலகம் முழுவதும் 40 வகையான பூனை இனங்கள் உள்ளன. 2. பூனைகள் மியாவ் சத்தம் எழுப்புவதை … Read more

2,600 Flights Cancelled, Thousands Without Power As US Braces For Storms | அமெரிக்காவில் புயல் மழை: 2600 விமானங்கள் ரத்து

வாஷிங்டன்: மத்திய அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான சூறாவளி புயலால், அமெரிக்காவின் 10 மாகாணங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதனால் 2600 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால், 10 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின. குறிப்பாக தலைநகர் வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட மாகாணங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.. 2600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 7,700 விமானங்கள் தாமதமாக வந்தன. புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் … Read more

Hottest July: European Union report | அதீத வெப்பம் மிகுந்த ஜூலை மாதம் : ஐரோப்பிய யூனியன் ஆய்வறிக்கை தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பிரஸல்ஸ்: கடுமையான வெப்பம் மிகுந்த மாதமாக ஜூலை மாதம் இருந்ததாக ஐரோப்பிய யூனியனின் பருவநிலை மாற்ற கண்காணிப்பு அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. புவி வெப்பம் காரணமாக உலக அளவில் அதீதமான பருவநிலை மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. இதில் கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவின் அரிசோனா மாகாண தலைநகரான பீனிக்ஸ் நகரில், உலகில் அதிக வெப்பம் பதிவாகி சாதனையை படைத்துள்ளது. அங்கு 47.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. இந்நிலையில் … Read more

Son of the King of Thailand who returned to the country after 27 years | 27 ஆண்டுகளுக்கு பின் நாடு திரும்பிய தாய்லாந்து மன்னர் மகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாங்காங்க்: 27 ஆண்டுகளுக்கு பின் தாய்லாந்து மன்னரின் இரண்டாவது மகன் நாடு திரும்பினார் ஆசிய நாடான தாய்லாந்தில் மன்னராக இருந்த பூமிபோல் அதுல்யதேஜ், 2016-ல் காலமானார். இதையடுத்து அவரது மகனான மஹா வஜ்ஜிரலாங்கோன் மன்னராக பொறுப்பேற்றார் . இவரது இரண்டாவது மூத்த மகனான வச்சரேசோர்ன் விவச்சரவோங்சே 41 அமெரிக்காவில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று சுவர்ணபூமி சர்வவதேச விமான நிலையம் வந்திறங்கிறார். பின்னர் அரச குடும்பத்தால் ஆதரிக்கப்படும் ஆதரவற்ற குழந்தை … Read more

நட்டுல வச்சேன்னு நெனச்சியா… கணவனுக்கு காபியில் விஷம் வைத்த பாசக்கார மனைவி!

Bizarre News: கணவனுக்கு கழிவறையை கழுவ பயன்படுத்தும் விஷத்தை பல மாதங்களாக காபியில் கலந்து கொடுத்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது  என்பதை முழுமையாக பார்க்கலாம்.

Naming alliance India wont do anything: Kiran Rijiju predicts | கூட்டணிக்கு “இந்தியா” என பெயர் வைத்தால் எதுவும் நடக்காது: கிரண் ரிஜிஜூ கணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நீங்கள் உண்மையில் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் போது, கூட்டணிக்கு “இந்தியா” என பெயரிடுவதால் எதுவும் நடக்காது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ விமர்சனம் செய்துள்ளார். லோக்சபாவில், நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசுகையில், நீங்கள் உண்மையில் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் போது, கூட்டணிக்கு “இந்தியா” என பெயரிடுவதால் எதுவும் நடக்காது. மணிப்பூரை அரசியல் ஆதாயத்துக்காக, எதிர்க்கட்சிகள் பிரச்னையாக்கி வருகின்றன. 15 நாட்களுக்கு … Read more