30 dead as train derails in Pak | பாக்.,கில் ரயில் தடம் புரண்டு 30 பேர் பலி
கராச்சி : பாகிஸ்தானில் பயணியர் ரயில் நேற்று தடம் புரண்டதில், அதில் பயணம் செய்த 30 பேர் பலியாகினர்; 50க்கும் மேற்பட்டோர் காயம்அடைந்தனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில், ஹசரா எக்ஸ்பிரஸ் எனப்படும் பயணியர் ரயில், கராச்சியில் இருந்து ராவல்பிண்டி நோக்கி நேற்று சென்றது. இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட, 1,000க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்த ரயில் நவாப்ஷா மற்றும் ஷாஜத்பூர் என்ற பகுதிகளுக்கு இடையே சென்றபோது, சர்ஹாரி ரயில் நிலையம் அருகே திடீரென தடம்புரண்டது. … Read more