14 killed in apartment building collapse in Brazil | அடுக்குமாடி கட்டடம் இடிந்து பிரேசிலில் 14 பேர் பலி
பிரேசலியா–பிரேசிலில் பெய்த கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில், 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தென் அமெரிக்க நாடான பிரேசிலில் வடகிழக்கு மாகாணமான பெர்னாம்கோ பகுதியில் உள்ள ரெசிப்பில் நகரில், நேற்று கனமழை பெய்தது. இதில் இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்தது. இரவு நேரத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தின் போது, குடியிருப்புவாசிகள் பலர் துாங்கி கொண்டிருந்தனர். இதன் காரணமாக கட்டட இடிபாடுகளில் சிக்கி பலர் தவித்தனர். தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர், அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். … Read more