அந்தரத்தில் சிக்கிய ரோப்கார் 2 பேர் மீட்பு| Ropecar stuck in gap, 2 people rescued

பெஷாவர், பாகிஸ்தானில், ஆற்றின் குறுக்கே இயக்கப்படும், ‘ரோப்கார்’ தொழில்நுட்பக் கோளாறால் நடுவில் நின்றது. அதில் சிக்கிய, இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டனர். அந்தரத்தில் பரிதவிக்கும், ஆறு பேரை மீட்பதற்கான முயற்சி நடந்து வருகிறது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில் பட்டாகிராம் மாவட்டம் அல்லாய் பகுதியில், ஆற்றின் குறுக்கே, சாலை மற்றும் பாலம் வசதி இல்லாததால், ரோப்கார் எனப்படும் கம்பி வழி போக்குவரத்து பயன்படுத்தப்படுகிறது. இந்த ரோப்கார் வழியாக, ஆறு குழந்தைகள், இரண்டு பெரியவர்கள் நேற்று காலையில் ஆற்றை கடக்க … Read more

இந்தியரை கொன்று பணம் கொள்ளை மெக்சிகோவில் மர்மநபர்கள் அட்டூழியம்| Murder of Indian and robbery of money by mysterious persons in Mexico is atrocity

ஹூஸ்டன் : வட அமெரிக்க நாடான மெக்சிகோவில், இந்தியரை சுட்டுக்கொலை செய்த மர்மநபர்கள், அவரிடம் இருந்து எட்டு லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். மெக்சிகோ நாட்டில் உள்ள மெக்சிகோ நகரில் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றி வந்த இரண்டு இந்தியர்கள், 19ம் தேதி காரில் சென்றனர். அவர்களிடம் எட்டு லட்சம் ரூபாய் இருந்தது. அப்போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு மர்ம நபர்கள், பணத்துடன் வந்த இந்தியர்களின் காரை வழிமறித்தனர். கார் நிறுத்தப்படாததால், மர்ம நபர்கள், காரை … Read more

சர்ச்சையில் இருந்து தப்பிக்க செயலரை நீக்கினாரா பாக்., அதிபர்?| Did the president remove the secretary to escape from the controversy?

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில், இரண்டு முக்கிய சட்ட திருத்த மசோதாக்களில் அதிபர் ஆரிப் ஆல்வி கையொப்பமிட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, சர்ச்சையில் இருந்து தப்பிக்க, தன் செயலரை அவர் பதவி நீக்கம் செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நம் அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த ஆண்டு, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதை அடுத்து, அவர் பதவி விலகினார். இதையடுத்து, ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்றார். இவரது ஆட்சிக் காலம் நிறைவடைவதற்கு … Read more

விண்கலம் தரையிறக்கும் நிகழ்வு: மோடி பார்வையிட ஏற்பாடு| Spacecraft landing event: Modi set to visit

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜோஹன்ஸ்பர்க்: சந்திராயன் -3 விண்கலம் நிலவில் தரையிறக்கும் நிகழ்வை பிரதமர் மோடி தென்னாப்பிரிக்காவில் இருந்தபடி பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள, சந்திரயான் – 3 விண்கலத்தின், ‘லேண்டர்’ சாதனத்தை, இன்று (ஆகஸ்ட்23) மாலை 6:04 மணிக்கு வெற்றிகரமாக தரையிறக்க, இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை காண்பதற்காக உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றன.இந்நிலையில் பிரிக்ஸ் மாநாட்டில் … Read more

ராணுவ மசோதாவுக்கு ஒப்புதலா? பாக்., அதிபர் ஆல்வி மறுப்பு!| Approval of Army Bill? Pakistan, President Alvi denial!

இஸ்லாமாபாத்: ”ராணுவம் தொடர்பான புதிய சட்ட திருத்த மசோதாவுக்கு நான் ஒப்புதல் அளிக்கவில்லை,” என, பாக்., அதிபர் ஆரிப் ஆல்வி தெரிவித்துள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த ஆண்டு, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசின் மீதான தீர்மானம் தோல்வி அடைந்ததை அடுத்து, அவர் பதவி விலகினார். இதையடுத்து, ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்றார். முரண்பாடு இவரது ஆட்சிக் காலம் நிறைவடைவதற்கு சில நாட்கள் முன், அந்நாட்டு பார்லி., கலைக்கப்பட்டதை அடுத்து, இடைக்கால பிரதமராக அன்வர் … Read more

சிங்கப்பூர் அதிபர் தேர்தல்; தமிழில் ஓட்டுக்கேட்ட வேட்பாளர்கள்| Singapore Presidential Election; Candidates polled in Tamil

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிங்கப்பூர்: சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமிழில் பேசி ஓட்டுகேட்டனர் . அந்நாட்டின் அதிபர் தேர்தல் செப்டம்பர் 1 ல் நடக்கவுள்ளது.இங் கொக் சொங், தர்மன் சண்முகரத்னம், டான் கின் லியான் ஆகிய 3 பேர் வேட்பு மனுதாக்கல் செய்து தகுதி உள்ளவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். 3 பேரும் பிரசாரத்தை துவக்கினர். ஒரு நிகழ்ச்சியில் பேசிய வேட்பாளர்கள் இங் கொக் சொங், தர்மன் சண்முகரத்னம், இருவரும் ” வணக்கம் … Read more

டைவர்ஸுக்கு பின்னரும் மனைவியோடு டூர் போன ஜஸ்டின் ட்ரூடோ: காரணம் கேட்டா அசந்துருவீங்க!

கனடா நாட்டின் பிரதமரும், அந்நாட்டின் பிரபலமான அரசியல் தலைவருமான ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி சோபியா ட்ரூடோவை பிரிவதாக இம்மாத தொடக்கத்தில் அறிவித்தார். ஜஸ்டின் ட்ரூடோ தம்பியின் வகுப்புத் தோழியான சோபியாவுடன் அவருக்கு சிறு வயது முதலே அறிமுகம் இருந்தது. 2003ஆம் ஆண்டு ஒரு தொண்டு நிகழ்ச்சியை நடத்தியபோது இருவருக்குள் நட்பு ஏற்பட்டு பிறகு காதலானது. டிவி தொகுப்பாளினி மற்றும் மாடலாக பணியாற்றி வந்த சோபியாவை 2005ஆம் ஆண்டு ட்ரூடோ கரம் பிடித்தார். இருவருக்கு சேவியர் ( … Read more

லூனா 25 கொடுத்த ஷாக்: மோசமான ரஷ்ய விஞ்ஞானியின் உடல்நிலை.. மருத்துவமனையில் அனுமதி

Russia Moon Mission: ரஷ்யாவின் பிரபல இயற்பியலாளர், வானியலாளர் மற்றும் ரஷ்யாவின் தோல்வியுற்ற நிலவு பயணத்தின் தலைமை ஆலோசகருமான மிகைல் மரோவ் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.

தென்னிந்தியர்களை குறி வைக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்… ஆக.31 முதல்… வேற லெவல்!

பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து திட்டமிடப்பட்ட அனைத்து சர்வதேச விமானங்களும் ஆகஸ்ட் 31 முதல் இரண்டாவது முனையத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2வது முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 5,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த விமான நிலையம் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் பெரும்பாலும் மூங்கில்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ஓணம் பரிசு தொகுப்பால் அப்செட்டான மக்கள்… … Read more

பயங்கரவாதி தஹாவூர் ராணாவை நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் தடை | 26/11 Accused Tahawwur Ranas Extradition To India Stayed By US Court

வாஷிங்டன்: மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி தஹாவூர் ராணாவை, நாடு கடத்த சர்க்யூட் ஹவுஸ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு மாவட்ட நீதிமன்றம் தடை விதித்தது. மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், 2009 நவம்பரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர்.பலர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இந்தத் தாக்குதலில் தொடர்புடைய, பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த, வட அமெரிக்க நாடான கனடா தொழிலதிபர் தஹாவூர் ராணா, அமெரிக்காவில் 2009 ல் பிடிபட்டார். இவர், பாக்., … Read more