ஈரானிய திரைப்பட இயக்குநர் சயீத் ரூஸ்டேவுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை

டெஹ்ரான்: ஈரானைச் சேர்ந்த முன்னணி இயக்குநர் சயீத் ரூஸ்டேவுக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டில் உள்ள நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. சயீத் ரூஸ்டே இயக்கிய திரைப்படம் ‘லைலா’ஸ் பிரதர்ஸ்’. இப்படத்தில் சில சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றதால் இப்படத்துக்கு கடந்த ஆண்டு ஈரான் அரசு தடை விதித்தது. டெஹ்ரானில் நிலவும் பொருளாதார பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ஒரு குடும்பத்தின் கதையை இப்படம் பேசுகிறது. இந்தச் சூழலில் இப்படம் கடந்த ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட … Read more

லிபியாவில் ஆயுதக் குழுவினர் மோதல்: 27 பேர் பலி| 27 killed, 106 injured following clashes in Libya Read

திரிபோலி: லிபிய தலைநகர் திரிபோலியில் இரண்டு ஆயுதக்குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 27 பேர் உயிரிழந்தனர். 106க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 444 பிரிகேட் என்ற பிரிவின் தலைவர் மெக்மூத் ஹமாசாயின் பயணத்தை தடுத்து நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டது. திரிபோலி: லிபிய தலைநகர் திரிபோலியில் இரண்டு ஆயுதக்குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 27 பேர் உயிரிழந்தனர். 106க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 444 பிரிகேட் புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை … Read more

ராம கதை கேட்க ஒரு ஹிந்துவாக வந்துள்ளேன்: ரிஷி சுனக்| British PM Rishi Sunak attends Ram Katha at Cambridge, says here as Hindu

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: லண்டனில் கேம்ப்ரிட்ஜ் பல்கலை வளாகத்தில் நடந்த ராமகதை உபன்யாசத்தில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொண்டார். அங்கு அவர் கூறுகையில், நான் இங்கு பிரதமராக வரவில்லை. ஹிந்துவாக வந்துள்ளேன் என்றார். ஆன்மிக தலைவரான மொராரி பாபு, கேம்ப்ரிட்ஜ் பல்கலை வளாகத்தில் ராமகதை தொடர்பான உபன்யாசம் நிகழ்த்தி வருகிறார். கடந்த 12ம் தேதி துவங்கிய இந்த நிகழ்ச்சி, வரும் 20ம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு … Read more

ஹவாய் காட்டுத் தீ | உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்வு

லைஹானா: அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அமெரிக்காவின் ஹவாய் தீவில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காட்டுத் தீ உருவானது. சுற்றுலா தலமான லைஹானா நகருக்குள் தீ மிக வேகமாகப் பரவியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள், வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. தீ கட்டுக்கடங்காமல் பரவியதில் சுமார் 2,200 கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. இதில் 86 … Read more

துப்பாக்கிச்சூடு- பலி 26; நைஜீரியாவில் கொடூரம்| Shooting: Kills 26 in Nigerias Atrocity

கானோ: நைஜீரியாவில் ராணுவ வாகனம் மீது கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 23 பேர் உட்பட 26 பேர் பலியாயினர். நைஜீரியா நாட்டின் மத்தியிலுள்ள ஆம்புஷ் பகுதியில் ராணுவத்தினருக்கும் கொள்ளையர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. ராணுவ வாகனம் மீது நடந்த துப்பாக்கிச்சண்டையில் மூன்று ராணுவ அதிகாரிகள் உட்பட 23 வீரர்கள் பொதுமக்கள் மூவர் உட்பட 26 பேர் பலியாயினர். எட்டு ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச் சண்டையில் பலியான வீரர்களின் உடல்களை மீட்க சென்ற நைஜீரிய விமானப்படையின் … Read more

அதிகரித்து வரும் இளைஞர்களின் வேலையின்மை: மவுனம் சாதிக்கும் சீனா| Rising Youth Unemployment: A Silent China

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெய்ஜிங்: அதிகரித்து வரும் இளைஞர்களின் வேலையின்மை குறித்த தகவல்களை வெளியிடுவதை, சீனா நிறுத்தியுள்ளது. கடந்த ஜூலையில், சீனாவின் பொருளாதார மந்தநிலை மேலும் மோசமடைந்துள்ளதாக, அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதன் காரணமாக இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது குறித்த தகவல்களை வெளியிடுவதை, சீனா தவிர்த்துள்ளது. ஜூன் மாதம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, 16 முதல் 24 வயதுக்குட்பட்ட நகர்ப்புறத் தொழிலாளர்களில் 21.3 சதவீதம் பேர், கொரோனா … Read more

பிரதமராக அல்ல… இந்துவாக வந்திருக்கிறேன்… ராமர் கதாகாலட்சேபத்தில் ரிஷி சுனக்!

பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், ராமர் கதையை கேட்டு ரசித்ததோடு,  இந்து மதம் தனது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் வழிநடத்துகிறது என்றார்.

ரஷியா: பெட்ரோல் பங்கில் பயங்கர வெடி விபத்து – 35 பேர் பலி

மாஸ்கோ, ரஷியாவின் தெற்கு பகுதியில் டகிஸ்டன் மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகர் மக்ஹச்கலா நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. பெட்ரோல் நிலையம் அருகே இருந்த கார் பழுதுபார்க்கும் கடையில் முதலில் தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பெட்ரோல் பங்க் மீது பரவியது. இதனால், பெட்ரோல் பங்கில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 3 குழந்தைகள் உள்பட 35 பேர் உயிரிழந்தனர். மேலும், 115 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து … Read more

எத்தியோப்பியாவில் வான்வழித் தாக்குதல்: 26 பேர் உயிரிழப்பு.!

அம்ஹாரா, எத்தியோப்பியாவின் அம்ஹாரா பகுதியில் நடைபெற்ற வான்வழி தாக்குதலில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எத்தியோப்பியாவில் ராணுவம் மற்றும் உள்ளூர் போராளிகளுக்கு இடையிலான மோதல் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இது டிரோன் தாக்குதல் என்று குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். மனித உரிமைகள் ஆணையம், மனித உரிமைச் சட்டங்களை மீறுவதாகக் கூறப்படும் அனைத்து மோதல் சம்பவங்களையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. தினத்தந்தி Related Tags : எத்தியோப்பியா  வான்வழித் … Read more

இலங்கையில் மீண்டும் இன பதற்ற சூழல்| Ethnic tension again in Sri Lanka

மீண்டும் இன கலவரம் வெடிக்கும் சூழல் இலங்கையில் உருவாகி வருவதாக, இலங்கையை கண்காணிக்கும் இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி அவர்கள் தெரிவித்ததாவது: இலங்கை அரசின் தொல்பொருள் துறை ஆதரவுடன், தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்து, ஆங்காங்கே புத்த துறவிகள் தங்குவதற்கான மடாலயங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது தமிழர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. பழமை வாய்ந்த சூழிபுரம் பறலை முருகன் கோவிலில் உள்ள அரசமரம், மாமன்னர் அசோகரின் மகள் சங்கமித்ரையோடு தொடர்புடையது என புத்த துறவிகள் கூறி … Read more