என்ன கொடுமை சார் இது…! மொபைல் போனை பறித்த திருடனிடம் மனதை பறிகொடுத்த பெண்…! 2 வருடமாக காதல்…!

பிரேசிலை சேர்ந்த இம்மானுவேல் என்ற இளம் பெண் தனது மொபைலோடு வெளியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு இளைஞர் அந்த மொபைல் போனை பறித்து கொண்டு ஓடியுள்ளார். ஐயோ திருடன் ஐயோ திருடன் என்று கத்தியும் பலனில்லை. ஆனால், மொபைலை பறித்து கொண்டு ஓடிய திருடனோ கொஞ்ச நேரம் ஓடிய பிறகு என்ன போன் நாம் திருடியது என்பதை அந்த மொபைலை எடுத்து பார்த்துள்ளார். அப்போது, அந்த மொபைல் போன் சொந்தகாரரான இம்மானுவேல் போட்டோ அதில் … Read more

மதம் மாறிய பின் பாகிஸ்தான் நண்பரை மணந்தார் இந்திய பெண் அஞ்சு

பெஷாவர்: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் அஞ்சு, ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் நஸ்ருல்லாவை திருமணம் முடித்துள்ளார். முன்னதாக, தங்களுக்குள் காதல் இல்லை என்று நஸ்ருல்லா தெரிவித்த நிலையில் செவ்வாய் கிழமை இவர்களது திருமணம் நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், அஞ்சு இஸ்லாம் மதத்துக்கு மாறிய பிறகு நஸ்ருல்லாவை திருமணம் செய்துகொண்டார் என்றும், தற்போது பாத்திமா என்ற புதிய பெயரை வைத்துள்ளதாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. இருவரின் திருமணம் பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் … Read more

A woman who separated from her husband, went to Pakistan, became a Muslim and married her lover | கணவரை பிரிந்து பாக்.,சென்ற பெண் முஸ்லிமாக மாறி காதலருடன் திருமணம்

பெஷாவர், ‘ஆன்லைன்’ வாயிலாக ஏற்பட்ட காதலால், கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு பாகிஸ்தான் சென்ற பெண், அங்கு முஸ்லிம் மதத்துக்கு மாறி, காதலரை நேற்று திருமணம் செய்து கொண்டார். உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் அஞ்சு, 34. இவர் திருமணமாகி, கணவர் அரவிந்த் என்பவருடன் ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள பிவாடி என்ற இடத்தில் வசித்து வந்தார். இவர்களுக்கு 15 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர். அஞ்சுவுக்கு, பாகிஸ்தானைச் சேர்ந்த நஸ்ருல்லா, 29, என்ற இளைஞருடன், … Read more

இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட 9 மீனவர்களை ஆக.8 வரை சிறையில் அடைக்க உத்தரவு

கொழும்பு, இலங்கை நெடுந்தீவு பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும், 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை கடற்படையால் மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து அடுத்த மாதம் 18ந் தேதி ராமநாதபுரத்தில் மீனவர் சங்க மாநாடு நடைபெற உள்ளது. இந்த நிலையில், இலங்கை கடற்படையால் … Read more

சோதனைச்சாவடி மீது தாக்குதல்: பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் 3 பேர் சுட்டுக்கொலை – இஸ்ரேல் அதிரடி

ஜெருசலேம், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், … Read more

83 வயது பாட்டியை திருமணம் செய்த 37 வயது நபர் 2 வருடத்தில் விவாகரத்து செய்தது ஏன்…?

கெய்ரோ தம்பதிகளுக்கு இடையே வயது வித்தியாசம் இருப்பது என்பது மிகவும் பொதுவான ஒன்றாகும். இந்த வயது வித்தியாசம் ஒவ்வொரு தம்பதிக்கும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். சில தம்பதிகளுக்கு 2 வயது இடைவெளி இருக்கும் சிலருக்கு 10 வயது இடைவெளி இருக்கும். 46 வயது வித்தியாசம் கொண்ட ஜோடியை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? நம்பினாலும் நம்பாவிட்டாலும் இப்படி ஒரு ஜோடி உண்டு. சமீபத்தில் இந்த ஜோடி இன்னொரு பெரிய டுவிஸ்ட் கொடுத்துள்ளனர் இந்த ஜோடி திருமணமான இரண்டு ஆண்டுகளுக்குப் … Read more

அல்ஜீரியாவில் காட்டுத் தீயால் பேரழிவு: இதுவரை 34 பேர் பலி

அல்ஜீரிஸ்: பேரழிவை தந்துகொண்டிருக்கும் காட்டுத் தீயை அணைப்பதில் அல்ஜீரியா போராடிக் கொண்டிருக்கிறது. வடக்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியா, காட்டுத் தீ பாதிப்பினால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. காட்டுத் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். காட்டுத் தீக்கு இதுவரை 34 பேர் பலியாகியுள்ளனர். பலர் வீடுகளை இழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், 90-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. ஐந்தில் நான்கு பகுதியை அணைத்துள்ளதாக அல்ஜீரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து … Read more

நிச்சயதார்த்தம் முடிந்து மது அருந்திய காதலி.. அடுத்த நொடி நடந்த விபரீதம்.. இதுதான் விதியா..

அன்காரா: நீண்டகாலமாக காதலித்து கரம் பிடித்த காதலர்களின் வாழ்வில் நடந்த பயங்கர சம்பவம் அனைவரையும் சோகத்திலும் , அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. கொண்டாட்டம் என்ற பெயரில் நாம் செய்யும் சில செயல்கள் நமக்கே ஆபத்தாக முடிந்துவிடும் என்பதற்கு இந்த சம்பவமே நல்ல உதாரணமாக மாறியுள்ளது. துருக்கியின் அன்கார நகரைச் சேர்ந்தவர் நிஜாமிதின் குர்ஸு. பெரும் தொழிலதிபரான இவர், தனது கல்லூரி தோழியான யேசிம் டேமிர் (29) என்பவரை காதலித்து வந்துள்ளார். கல்லூரியில் இருந்த ஒருதலையாக யேசிமை காதலித்து வந்தாலும், … Read more

ஒரு மாதமா எங்க போனீங்க அமைச்சரே? காணமல் போன வெளியுறவு அமைச்சரை நீக்கிய சீனா

China Minister Change: ஒரு மாதமாக ‘காணாமல்’ போன சீனாவின் வெளியுறவு அமைச்சர் குயின் கேங் பதவி நீக்கம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக முன்னாள் வெளியுறவு அமைச்சர் நியமிக்கப்பட்டார்