14 killed in apartment building collapse in Brazil | அடுக்குமாடி கட்டடம் இடிந்து பிரேசிலில் 14 பேர் பலி

பிரேசலியா–பிரேசிலில் பெய்த கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில், 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தென் அமெரிக்க நாடான பிரேசிலில் வடகிழக்கு மாகாணமான பெர்னாம்கோ பகுதியில் உள்ள ரெசிப்பில் நகரில், நேற்று கனமழை பெய்தது. இதில் இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்தது. இரவு நேரத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தின் போது, குடியிருப்புவாசிகள் பலர் துாங்கி கொண்டிருந்தனர். இதன் காரணமாக கட்டட இடிபாடுகளில் சிக்கி பலர் தவித்தனர். தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர், அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். … Read more

Pakistan Wont Travel To India If…: Pak Minister Sets ODI World Cup Participation Condition | இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க நிபந்தனை போடும் பாக்., அமைச்சர்

இஸ்லாமாபாத்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் வர மறுத்தால், நாங்களும் இந்தியா செல்ல மாட்டோம் என அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் இஷான் மசாரி கூறியுள்ளார். மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு, இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. இந்தாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற இருந்தது. அந்த போட்டியில் பங்கேற்க பிசிசிஐ மறுத்தது. இதனையடுத்து பொதுவான இடத்தில் போட்டியை நடத்துவது குறித்து ஆலோசனை நடக்கிறது. இதற்கிடையே … Read more

சொந்த மகளை மணந்த தந்தை… அதுவும் 4வது மனைவியாக – காரணம் இதுதானா?

Viral Video: பாகிஸ்தானை சேர்ந்த ஒரு இளம்பெண் தனது தந்தையை திருமணம் செய்துகொண்ட சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஸ்பெயினில் கனமழை – வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் கார்கள்

மாட்ரிட்: ஸ்பெயின் ஜராகோசா நகரில் பெய்த கனமழை காரணமாக அந்த நகர மக்களின் இயல்பு வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஸ்பெயினில் ஜராகோசா நகரில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக நகரின் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தில் ஏராளமான கார்கள் அடித்து செல்லப்பட்டன. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளம் காரணமாக பலரும் காரினுள் சிக்கிக் கொண்டனர். இதுவரை எந்த உயிரிழப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்” என்று செய்தி … Read more

6 killed in US plane crash | அமெரிக்காவில் விமான விபத்தில் 6 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பிரெஞ்சு பள்ளத்தாக்கு விமான நிலையத்திற்கு அருகே ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 6 பயணிகளும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்து குறித்து விசாரணை நடக்கிறது. வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பிரெஞ்சு பள்ளத்தாக்கு விமான நிலையத்திற்கு அருகே ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 6 புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் … Read more

ஆபத்தான கொத்து குண்டுகளை உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்கா… உச்சக்கட்ட பதற்றம்!

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் ஒன்றரை ஆஷ்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதில் இரு தரப்பிலும் ஏராளமான உயிர்ச்சேதங்களும் பொருட் சேதங்களும் ஏற்பட்டுள்ளது. இரு நாட்டு படைகளுமே மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆதரவாக உள்ளன. மேலும் ஆயுத உதவிகளையும் செய்து வருகின்றன. இதனால் கடுப்பாகியுள்ள ரஷ்யா, மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக பெலாரஸ் நாட்டில் அணு ஆயுத கிடங்கை அமைத்து வருகிறது. ஏன் இவ்வளவு பதட்டம்? தோல்வி … Read more

Sri Lankan President Wickremesinghe to visit India on July 21 | இந்தியா வருகிறார் இலங்கை அதிபர்: பிரதமர் மோடியை சந்திக்க திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கை அதிபர் விக்கிரமசிங்கே, அரசு முறை பயணமாக இம்மாதம் 21 ம் தேதி இந்தியா வருகிறார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்ததால், அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே உள்ளிட்டோர் பதவி இழந்தனர். பிறகு, அதிபராக ரணில் விக்கிரமசிங்கே அதிபராக பொறுப்பேற்றுள்ளார். அவர் பதவியேற்ற பிறகு முதல்முறையாக இந்தியா … Read more

உக்ரைனுக்கு திரும்பிய 5 தளபதிகள் – துருக்கிக்கு ரஷ்யா கண்டனம்

மாஸ்கோ: உக்ரைன் – ரஷ்யா போர் முடிவடையும்வரை உக்ரைன் – துருக்கி இடையே கைதிகள் பரிமாற்றம் இருக்கக் கூடாது என்ற விதி மீறப்பட்டுள்ளதாக ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி துருக்கி பயணத்தை முடித்து கொண்டு சனிக்கிழழை கீவ் வந்தடைந்தார். ஜெலன்ஸ்கியுடன் துருக்கி சிறையில் இருந்த உக்ரைன் ராணுவ தளபதிகள் 5 பேரும் நாடு திரும்பியுள்ளனர். இந்த தளபதிகளின் வருகைதான் ரஷ்யாவை கோபமடையச் செய்துள்ளது. கடந்த ஆண்டு ரஷ்யா உக்ரைன் போரில் மரியுபோல் நகரை ரஷ்யா … Read more