91 child harassment Aussies, 1,623 cases against individuals | 91 குழந்தைகளுக்கு தொல்லை ஆஸி., நபர் மீது 1,623 வழக்குகள்
சிட்னி, ஆஸ்திரேலியாவில் உள்ள காப்பகங்களில் பணியாற்றி வந்த நபர், 91 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் பணியாற்றி வந்த, 45 வயதான நபர், கடந்த 2022ல் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. போலீசார் கூறியதாவது: இந்த நபர், குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள, 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பகங்களில், 2007 – 2022 … Read more