Introduction of Threads Meta company to compete with Twitter | டுவிட்டருக்கு போட்டியாக த்ரெட்ஸ் மெட்டா நிறுவனம் அறிமுகம்

லண்டன்,-‘டுவிட்டர்’ சமூக வலைதள செயலிக்கு போட்டியாக, ‘வாட்ஸாப், பேஸ்புக்’ போன்ற சமூக வலைதளங்களை வைத்துள்ள, ‘மெட்டா’ நிறுவனம், ‘த்ரெட்ஸ்’ என்ற சமூக வலைதள செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த டுவிட்டர் சமூக வலைதளத்தை, பெரும் பணக்கார தொழிலதிபரான, எலன் மஸ்க், கடந்தாண்டு வாங்கினார். இதன்பின், அவர் வலைதளத்திலும், நிறுவன நிர்வாகத்திலும் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டார். சமீபத்தில் டுவிட்டர் பயன்பாட்டுக்கு பல கட்டுப்பாடுகளையும் அவர் அறிவித்தார். இதற்கு பல்வேறு … Read more

ஒரே வாரத்தில் மூன்றாவது முறை | புதிய உச்சத்தை தொட்ட உலகின் சராசரி வெப்பநிலை

ஒரானோ: உலகின் சராசரி வெப்பநிலை ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. உலகின் சராசரி வெப்பநிலையை 16 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஜூலை 3 ஆம் தேதி உலகின் சராசரி வெப்பநிலை 17.01 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து, அந்த நாள் உலகின் மிக அதிக வெப்பம் தகித்த நாளாக பதிவானது. கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் … Read more

Life for the Indian-origin man who buried the young girl alive? | இளம்பெண்ணை உயிருடன் புதைத்து கொன்ற இந்திய வம்சாவளிக்கு ஆயுள்?

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் காதலை நிராகரித்த இளம்பெண்ணை கண்ணைக் கட்டி உயிருடன் புதைத்து கொன்ற இந்திய வம்சாவளிக்கு ஆயுள் தண்டனை விதிக்க அந்நாட்டு நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பசிபிக் தீவு நாடான ஆஸ்திரேலியாவில், இந்திய வம்சாவளியான ஜாஸ்மின் கவுர், 23, குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நர்சிங் படித்து வந்த அவரை, அங்கு வசித்த மற்றொரு இந்திய வம்சாவளியான தாரிக்ஜோத் சிங் காதலித்ததார். இருவரும் பழகி வந்த நிலையில், ஜாஸ்மின் கவுர் திடீரென தாரிக்ஜோத் சிங்கின் காதலை … Read more

ஒரு நாளில் 2,200 நிலநடுக்கங்கள்… ஏன் இந்த நாட்டில் இப்படி? – அதிர்ச்சியில் உறையவைக்கும் உண்மை!

Iceland Earthquakes: ஐஸ்லாந்து நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 200 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இதற்கான காரணங்கள் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

Attack on Indian embassy will not be tolerated!: Britain warns Khalistan | இந்திய தூதரகத்தின் மீதான தாக்குதலை சகிக்க முடியாது!: காலிஸ்தானுக்கு பிரிட்டன் எச்சரிக்கை

லண்டன்-லண்டனில் உள்ள இந்திய துாதரகம் மற்றும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக, காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து, ‘இது போன்ற செயல்களை பொறுத்துக் கொள்ள மாட்டோம்’ என, பிரிட்டன் அரசு அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நம் நாட்டில் உள்ள பஞ்சாப் மாநிலத்தை பிரித்து, காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடாக அறிவிக்ககோரி, ஒரு பிரிவினர் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இந்த காலிஸ்தான் பயங்கரவாதிகள், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, … Read more

இந்தியாவுக்கு வெளியே முதல் முறையாக தான்சானியாவில் சென்னை ஐஐடி வளாகம்

புதுடெல்லி: இந்தியாவுக்கு வெளியே முதல் முறையாக தான்சானியா நாட்டின் ஜன்ஜிபார் மாகாணத்தில் சென்னை ஐஐடி வளாகம் வரவுள்ளது. இங்குவரும் அக்டோபர் மாதம் முதல் பட்டப்படிப்புகள் தொடங்கவுள்ளன என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறைப் பயணமாக தான்சானியா சென்றுள்ளார். அங்குள்ள ஜன்ஜிபார் மாகாணத்தில் சென்னை ஐஐடி புதிய வளாகம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் ஜெய்சங்கர் முன்னிலையில் நேற்று முன்தினம் கையெழுத்தானது. இதில் சென்னை ஐஐடி, இந்திய கல்வி அமைச்சகம், ஜன்ஜிபார் கல்வி … Read more

Petition of the terrorist is against the US government | பயங்கரவாதியின் மனு அமெரிக்க அரசு எதிர்ப்பு

வாஷிங்டன்,-இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து, மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி தஹாவூர் ரானா தாக்கல் செய்துள்ள மனுவுக்கு அமெரிக்க அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், 2008 நவ., 26ல் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 166 பேர் பலியாயினர். இந்த வழக்கில் தொடர்புடைய பாகிஸ்தானை பூர்வீகமாக உடைய வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் தஹாவூர் ரானா, அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டு, … Read more

Nepal Prime Ministers Controversial Speech Protest Demanding Resignation | நேபாள பிரதமரின் சர்ச்சை பேச்சு: ராஜினாமா செய்ய கோரி போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காத்மாண்டு-‘இந்திய தொழிலதிபர் ஒருவர், என்னை பிரதமராக்குவதற்காக பல முறை முயற்சித்தார்’ என, நேபாள பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டா கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். நம் அண்டை நாடான நேபாளத்தின் பிரதமரான புஷ்ப கமல் பிரசண்டா, நேபாளத்தில் வசிக்கும் இந்திய தொழில் அதிபர் சர்தார் ப்ரீதம் சிங்கை பற்றி எழுதப்பட்டுள்ள புத்தக வெளியீட்டு விழாவில் நேற்று முன்தினம் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: … Read more

வெனிசுலாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் அமெரிக்கா – வெனிசுலா வெளியுறவு மந்திரி குற்றச்சாட்டு

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்து கடந்த 1811-ம் ஆண்டு வெனிசுலா சுதந்திரம் பெற்றது. இதனால் கடந்த 2 நூற்றாண்டுகளில் வெனிசுலாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதன்மூலம் வெனிசுலாவின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வெனிசுலா சுதந்திரம் அடைந்து 212 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதனை முன்னிட்டு தலைநகர் கராகசில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதில் இரு நாடுகளின் அரசியல், கலாசார மற்றும் ராணுவ அணிவகுப்புகள் நடைபெற்றன. அப்போது கடந்த … Read more

South Africa gas leak: 16 dead | தென் ஆப்ரிக்காவில் விஷவாயு கசிவு: 16 பேர் பலி

ஜோஹன்னஸ்பர்க்,-தென்ஆப்ரிக்காவில் சட்டவிரோதமாக சுரங்கம் அமைத்து தங்கத்தை உருக்கிய போது, விஷ நைட்ரேட் வாயு கசிந்ததில் மூன்று சிறார்கள் உட்பட 16 பேர் பலியாகினர். தென்ஆப்ரிக்காவின் ஜோஹன்னஸ்பர்கை அடுத்த போக்ஸ்பர்க் நகரில் உள்ள ஏஞ்சலோ குடியிருப்புப் பகுதியில், சட்டவிரோதமாக தங்கத்தை எடுப்பவர்கள் அவற்றை உருக்கியதாக கூறப்படுகிறது. இதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த சிலிண்டரில் இருந்து, நைட்ரேட் என்னும் விஷ வாயு கசிந்தது. இதையடுத்து அங்கிருந்த 1,6,15 வயது சிறார்கள், பெண்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். மயக்கமடைந்த இருவர் மருத்துவமனையில் … Read more