Gas leak in residential area: 16 killed | குடியிருப்பு பகுதியில் வாயு கசிவு: 16 பேர் பலி

ஜோகனர்ஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க் மாகாணம் போக்ஸ்பர்க் நகரில் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு தற்காலிக குடியிருப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த குடியிருப்பு பகுதியில் இன்று(ஜூலை 06) எரிவாயு வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வாயுவை சுவாசித்த 16 பேர் உயிரிழந்தனர். வாயு கசிவுக்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோகனர்ஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க் மாகாணம் போக்ஸ்பர்க் நகரில் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு தற்காலிக குடியிருப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், … Read more

Brutal attack on Russian female reporter | ரஷ்ய பெண் நிருபர் மீது கொடூர தாக்குதல்:

மாஸ்கோ: ரஷ்ய புலனாய்வு பெண் பத்திரிகையாளர் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதல் உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரஷ்யாவின் முன்னணி பத்திரிகை ஒன்றில் புலனாய்வு பெண் நிருபராக பணியாற்றி வருபவர் எலினா மிலாஷினா, நேற்று தனது வழக்கறிஞருடன் காரில் சென்யா மாகாணத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் அவர்கள் சென்றுகொண்டிருந்த காரை வழிமறித்து கொடூரமாக தாக்கியதுடன், பெண் நிருபர் தலையை மொட்டையடித்தும் கைவிரல்கள், பற்களை உடைத்து சித்ரவைதை செய்தனர். இதனால் சுயநினைவிழந்தார். … Read more

அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையில் கோகெய்ன் போதைப்பொருள் கண்டுபிடிப்பு

வாஷிங்டன், அமெரிக்காவின் ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகை, உச்சகட்ட பாதுகாப்பைக் கொண்டுள்ள கட்டிடமாகும். அங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள், நேற்று இரவு சுமார் 8.45 மணியளவில் வெள்ளை மாளிகை வளாகத்தின் மேற்கு பகுதியில் பவுடர் போன்ற பொருளை கண்டுபிடித்தனர். இதனால் வெள்ளை மாளிகையில் பரபரப்பு ஏற்பட்டது. இது தாக்குதலுக்கான நாச வேலையாக இருக்கலாம் என்று வெள்ளை மாளிகையில் இருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அந்த சமயத்தில் அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இல்லை. முன் … Read more

15 people were tragically killed in floods in China | சீனாவில் மழை வெள்ளத்தில் சிக்கி 15 பேர் பரிதாப பலி

பீஜிங், சீனாவில் இடைவிடாமல் கொட்டிய மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, 15 பேர் பலியாகினர். நம் அண்டை நாடான சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில், கடந்த சில நாட்களாக இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து கொட்டிய மழையால், ஆறுகள், நீர்நிலைகள் நிரம்பி பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் அதிகளவு பாதிக்கப்பட்ட சோங்கிங் மலைப்பகுதியில் மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நிலையில், பலர் வீடுகளை இழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். … Read more

செச்சினியாவில் பெண் பத்திரிகையாளர் மற்றும் மனித உரிமைகள் வழக்கறிஞர் மீது தாக்குதல்..!

செச்சினியா, நொவாயா கெசெட்டா எனப்படும் செய்தித்தாளில் பிரபல பத்திரிகையாளராக பணிபுருந்து வருபவர் எலெனா மிலாஷினா. இவர் அலெக்சாண்டர் நெமோவ் என்ற வழக்கறிஞருடன் உள்ளூர் விமான நிலையத்திலிருந்து செச்சென் தலைநகர் குரோஸ்னிக்கு நேற்று காலை சென்று கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் அவர்கள் சென்றுகொண்டிருந்த காரை நிறுத்தினர். பின்னர் மிருகத்தனமாக அவர்களை தாக்கினர். இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேல் சிகிச்சைக்காக மாஸ்கோவிற்கு அவர்கள் அனுப்பப்படுவார்கள் என தகவல் … Read more

Andhra youth dies after drowning in Canada Falls | கனடா நீர்வீழ்ச்சியில் மூழ்கி ஆந்திர இளைஞர் பலி

மச்சிலிப்பட்டணம், கனடாவில் மேற்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வந்த ஆந்திர இளைஞர், அங்குள்ள நீர்வீழ்ச்சியில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டணத்தை அடுத்த சிந்தகுண்டாபாலத்தைச் சேர்ந்தவர் நாக குமார், 23. இவர், மேற்படிப்புக்காக வட அமெரிக்க நாடான கனடாவுக்கு 2021ல் சென்றார். அங்கு, ஓண்டாரியோவில் உள்ள தண்டர்பே என்னும் இடத்தில் தங்கியிருந்த நாக குமார், பகுதி நேரமாக உணவகம் ஒன்றில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், தண்டர்பே பகுதியில் உள்ள வெள்ளி … Read more

சீனாவின் சோங்கிங்கில் கனமழை: 15 பேர் பலி

பிஜீங், தென்மேற்கு சீனாவின் சோங்கிங் மாகாணத்தில் கடந்த ௩-ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் 19 மாவட்டங்களில் உள்ள 130,000-க்கும் அதிகமான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையினால் மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. முக்கியமாக யாங்சே ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் 7,500 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளது. அங்கு பேரிடர் மீட்பு குழு தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று (புதன்கிழமை) காலை 7 … Read more

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட்-பால்டிஸ்தானின் முதல்-மந்திரி தகுதி நீக்கம்

இஸ்லாமாபாத், காஷ்மீரின் அங்கமாக இருந்த கில்கிட்-பால்டிஸ்தானை பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டு, அதனை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி வருகிறது. எனினும், அதனை இந்தியா ஏற்கவில்லை. இந்த நிலையில் கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்தின் முதல்-மந்திரியாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை சேர்ந்த காலித் குர்ஷித் கான் இருந்து வந்தார். இவர் போலியான பட்டப்படிப்பு சான்றிதழ்களை கொண்டு கில்கிட்-பால்டிஸ்தான் பார் கவுன்சிலில் இருந்து வக்கீல் பயிற்சிக்கான உரிமம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை … Read more

அமெரிக்கா: பீச்சில் நீரில் மூழ்கிய மகனை காப்பாற்ற சென்ற இந்தியர் பலி

புளோரிடா, ஆந்திர பிரதேசத்தின் பபட்லா மாவட்டத்தில் வசித்து வந்தவர் பொட்டி வெங்கட ராஜேஷ் குமார் (வயது 44). அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்திற்கு கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரியில் அவர் சென்று உள்ளார். இதன்பின்னர், கடந்த மே மாதத்தில் அவரது மனைவி, குழந்தைகள் அமெரிக்காவுக்கு சென்று உள்ளனர். அமெரிக்காவின் ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்றில் ராஜேஷ் வேலை செய்து வந்து உள்ளார். இந்த நிலையில், அமெரிக்கா முழுவதும் சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், ஜாக்சன்வில்லே பீச்சுக்கு அவரது மனைவி, … Read more

அதிர்ச்சி! மூதாட்டியை கொன்ற முதலை… உடலை காவல் காத்து நின்று அச்சுறுத்தல்!

நாயுடன் வாக்கிங் சென்ற கொண்டிருந்த 69 வயதான பெண்ணை, முதலை ஒன்று தாக்கி கொன்றுள்ளது. மேலும், உடலுக்கு காவல் காத்து, உடலை மீட்பதற்கு இடையூறு ஏற்படுத்தியது.