உலக கோப்பை செஸ்: பைனலுக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா| World Cup Chess: Pragnananda advances to finals

பாகு: உலக கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா பைனலுக்கு முன்னேறினார். அஜர்பெய்ஜானில், உலக கோப்பை செஸ் 10வது சீசன் நடக்கிறது. இந்தியா சார்பில் 10 வீரர்கள், 7 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதன் நான்காவது சுற்றில், உலக தரவரிசையில் 29வது இடத்தில் உள்ள தமிழகத்தின் பிரக்ஞானந்தா 18, அறை இறுதியில் தர வரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள போபியானோவை டைபிரேக்கர் மூலம் 3-5,2-5 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறினார். இதன் மூலம் உலகின் முன்னணி வீரரான … Read more

ஓவரா பால் கொடுத்து, இன்சுலின் ஊசி போட்டு 7 குழந்தைகள் கொலை… நர்ஸ் லூசி லெட்பிக்கு என்ன தண்டனை தெரியுமா?

குழந்தைகளை பெற்றெடுப்பதற்குள் தாய், தந்தையர் படும் சிரமங்கள் ஏராளம். இவை எல்லாவற்றையும் தாண்டி பத்திரமாக பெற்றெடுத்து நன்றாக வளர்க்க வேண்டும் என்று பல்வேறு கனவுகளுடன் இருப்பர். ஆனால் மருத்துவமனையில் குழந்தை பிறந்த சில நாட்களில் வீட்டிற்கு கூட கொண்டு செல்லாமல் உயிரிழந்துவிட்டது என்றால் எவ்வளவு பெரிய அதிர்ச்சியாக இருக்கும். அதுவும் நர்ஸ் ஒருவரால் குழந்தை கொலை செய்யப்பட்டு விட்டது என்றால் அந்த கொடூரத்தை நினைத்து பார்க்க முடியுமா? குல்ஃபி ஐஸ் சாப்பிட்டதால் விபரீதம் – வாந்தி, மயக்கத்தில் … Read more

நான் மட்டும் அமெரிக்க அதிபரானா? கனவு காணத் தொடங்கிய டிரம்ப் இந்தியாவுக்கு எச்சரிக்கை

Trump On Harley Davidson Bike: இந்தியாவின் வரி விகிதங்கள் குறித்து கேள்விகளை எழுப்பிய டிரம்ப், இந்தியப் பொருட்களுக்கு கடுமையான வரிகளை விதிக்கப்போவதாக எச்சரித்தார்  

குவைத் டூ திருப்பதி… நான் ஸ்டாப்பா பறக்கப் போகுது… சீக்கிரமே புதிய விமான சேவை!

குவைத் என்றாலே பண மதிப்பில் ஜாம்பவனாக திகழும் நாடு என்பது தான் முதலில் நினைவிற்கு வரும். குவைத் நாட்டின் பணத்தில் ஒரு தினார் (Kuwait Dinar) என்றால் இந்திய ரூபாயில் 269.74 ரூபாய் என்று அர்த்தம். கிட்டதட்ட 270 ரூபாய். உலகில் வேறெந்த நாட்டு ரூபாயும், இந்திய ரூபாயை விட இந்த அளவிற்கு அதிகம் கிடையாது. திருமலை திருப்பதி பெருமாளுக்கு 100 கிலோ வண்ண பூக்களை கொண்டு நடைபெற்ற புஷ்பயாகம் குவைத் பயணம் எனவே குவைத்தில் சென்று … Read more

ராணுவத்திற்கு கூடுதல் அதிகாரமா? – மசோதாவை திருப்பி அனுப்பிய பாகிஸ்தான் அதிபர்.. முற்றும் மோதல்!

பாகிஸ்தானில் இரு மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்காமல் அந்த கோப்புகளை அதிபர் திருப்பி அனுப்பினார். பாகிஸ்தானில் கடந்த ஆண்டு தொடங்கிய அரசியல் குழப்பமானது தற்போதும் நீடித்து வருகிறது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வியடைந்த இம்ரான் கான் கடந்த ஆண்டு பிரதமர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், நவாஷ் ஷெரீப் சகோதரர் ஷெபாஷ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்றார். இம்மாத தொடக்கத்தில் அவரும் நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்தார். தற்போது அன்வர் உல் ஹக் கக்கார் தலைமையிலான காபந்து அரசு பதவி வகித்து வருகிறது. … Read more

கலிபோர்னியாவில் கடை வாசலில் LGBTQ கொடி பறக்க விட்ட பெண் படுகொலை

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தனது கடை வாசலில் LGBTQ சமூகத்தின் வானவில் நிறக் கொடியை பறக்கவிட்டதால் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள சான் பெர்னார்டினோ கவுன்ட்டி பகுதியில் சிறிய துணிக் கடை வைத்திருந்தவர் லாரா ஆன் கார்லேடன் (66). இவர் தனது கடையின் வாசலில் LGBTQ சமூகத்தின் வானவில் நிறக் கொடியை ஏற்றிவைத்துள்ளார். இதனையடுத்து லாராவின் கடைக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவரிடம் கொடியை … Read more

“கொடூரமாக முடிந்தது ராஜிவ் வாழ்க்கை” – சோனியா உருக்கம் | Rajiv Gandhis Political Career Ended In Very Brutal Manner: Sonia Gandhi

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் வாழ்க்கை கொடூரமாக முடிந்தது ஆனால் அவர் குறுகிய காலத்தில் பல்வேறு சாதனைகளை படைத்தா் என அவரது மனைவியும் முன்னாள் காங்., தலைவருமாவ சோனியா உருக்கமாக பேசினார். டில்லியில் ராஜிவ் தேசிய சத்பாவானா விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் மேலும் பேசியதாவது: மறைந்த பிரதமர் ராஜிவ் இந்த நாட்டிற்கு செய்த சாதனைகள் ஏராளம். அவரது ஆட்சியில் பெண்கள் அதிகாரம் என்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தி அவர்களை … Read more

சந்திரயான் பிடித்த புதிய நிலவு படங்கள் வெளியானது| Chandrayaan 3: Chandrayaans favorite new moon pictures released

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நாளை மறுநாள் நிலவில் தரையிறங்க உள்ள, நிலவு தொடர்பான புதிய படங்களை அனுப்பி உள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த படங்கள் நிலை தரையிறக்கும் சரியான பகுதியை விஞ்ஞானிகள் முடிவு செய்வதற்கு பெரும் உதவியாக இருக்கும். இன்றைய 4 படங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது. ‘லேண்டர்’ சாதனத்தின் இரண்டாவது மற்றும் கடைசி துாரக் குறைப்பு நடவடிக்கை நேற்று வெற்றிகரமாக நடந்துள்ளது. இதையடுத்து, நிலவை தொட்டு விடும் துாரத்தில் லேண்டர் சாதனம் உள்ளது. … Read more

நிலவில் விழுந்து நொறுங்கிய ரஷிய விண்கலம் : ரோஸ்கோஸ்மோஸ் விளக்கம்

மாஸ்கோ, இந்திய விண்வெளி ஆய்வு மையமான ‘இஸ்ரோ’ நிலவை ஆய்வு செய்வதற்காக ‘சந்திரயான்-3’ விண்கலத்தை கடந்த மாதம் 14-ந் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதற்கு முன்பு எந்த விண்கலமும் வெற்றிகரமாக சென்றடையாத, நிலவின் தென்துருவத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கிய ‘சந்திரயான்-3’ விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கான இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. ரஷியாவின் ‘லூனா-25’ இதனிடையே நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதில் முதல் இடத்தை பிடிப்பது யார் என்பதில் இந்தியா, ரஷியா … Read more