அமெரிக்காவில் திசை மாறி வாஷிங்டன் நோக்கி பறந்த விமானத்தால் பரபரப்பு

வாஷிங்டன்: சிக்னல் குளறுபடி காரணமாக திசை மாறி அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நோக்கி பறந்த விமானம், மலை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஊடகங்கள், “செஸ்னோ சிட்டேசன் என்ற விமானம் அமெரிக்காவின் டென்னசி மாகாணத்திலிருந்து லாங் தீவில் உள்ள மாக் ஆர்தர் என்ற தீவை நோக்கிச் சென்றது. ஆனால் விமானத்தின் ரேடார் சிக்னல் குளறுபடியால் விமானம் இலக்கை நோக்கி செல்லாமல் வாஷிங்டன்னை நோக்கி பறந்தது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. … Read more

அமெரிக்காவில் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட இந்திய சிறுவன் மீட்பு..!

வாஷிங்டன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருபவர் சீனிவாச மூர்த்தி ஜொன்னலகடா. இந்திய வம்சாவளியான இவர் விடுமுறையை கொண்டாடுவதற்காக சாண்டா குரூஸ் பகுதியில் உள்ள பாந்தர் ஸ்டேட் கடற்கரைக்கு தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தார். அப்போது அவரது 12 வயது மகன் கடலில் குளித்துக்கொண்டிருந்தான். திடீரென எழும்பிய ராட்சத அலையில் அவன் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டான். இதனையடுத்து சீனிவாச மூர்த்தி வேகமாக கடலுக்குள் இறங்கி தனது மகனை காப்பாற்றினார். ஆனால் அவருக்கு நீச்சல் தெரியாததால் துரதிர்ஷ்டவசமாக கடலுக்குள் இழுத்து … Read more

ஹைதி நாட்டில் வெள்ள பாதிப்புகளில் சிக்கி 42 பேர் உயிரிழப்பு

ஹைதி நாட்டில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் சிக்கி 42 பேர் உயிரிழந்தனர். 12 பேர் மாயமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை முதல் பெய்த தொடர் கனமழையால் லியோகன் நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆறுகள் நிரம்பி வீடுகளிலும் விளைநிலங்களிலும் தண்ணீர் புகுந்ததோடு, நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து சேதமடைந்தன. மழையால் சில பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. மழை பெய்த பகுதிகளில் சுமார் 37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 13 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு … Read more

7 ஆண்டுகளுக்கு பின் சவுதியுடன் தூதரக உறவை தொடங்கும் ஈரான்

தெஹ்ரான், வளைகுடா நாடுகளாக சவுதி அரேபியா – ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வந்தது. ஏமன் உள்நாட்டு போரில் சவுதி – ஈரான் இடையேயான மோதல் அதிகரித்தது. அதேவேளை, இரு நாடுகளுக்கு இடையேயான மோதல்போக்கு காரணமாக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் சவுதி அரேபியாவில் செயல்பட்டு வந்த தங்கள் நாட்டு தூதரகத்தை ஈரான் மூடியது. இதனிடையே, சவுதி அரேபியா – ஈரான் இடையேயான உறவை மேம்படுத்த சீனா முயற்சிகள் மேற்கொண்டது. அந்த முயற்சியின் பயனாக … Read more

சர்ச்சில், மண்டேலாவுக்கு பிறகு பிரதமர் மோடிக்கு கிடைத்த கௌரவம்… அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற அழைப்பு!

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஆழமான, நெருக்கமான நட்புறவை மேலும் உறுதிப்படுத்த ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.  

சர்ச்சில், மண்டேலாவுக்கு கிடைத்த கவுரவம் போல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாக வரும் 22-ம் தேதி செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தவுள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவது இது இரண்டாவது முறை. இத்தகைய கவுரவம், இதற்கு முன்பு பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா உள்ளிட்ட வெகு சில உலகத் தலைவர்களுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற … Read more

19 people lost their lives in the landslide | நிலச்சரிவில் சிக்கி 19 பேர் பரிதாப பலி

பீஜிங் : சீனாவில் சுரங்கத் தொழிலாளர்கள் தங்குமிடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 19 பேர் பலியாகினர். நம் அண்டை நாடான சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் உள்ள மலையடிவாரத்தில் தனியார் சுரங்க நிறுவனத்தின் தொழிலாளர் தங்கும் விடுதி உள்ளது. இங்கு தொடர் மழை பெய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுரங்கத் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதி உட்பட பல்வேறு கட்டடங்கள் குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகின. இங்கு வசித்த மக்கள் பலர் இடிபாடுகளில் சிக்கித் … Read more

They are rational diseases… Sari, vadi…! | அவங்க தான் பகுத்தறிவு வியாதிகளாச்சே… சாரி, வாதிகளாச்சே…!

ஹிந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிகுமார் அறிக்கை: ‘என் தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும். என் குடும்பம் எப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறதோ, அப்போது தான், என் ஆத்மா சாந்தி அடையும்’ என, உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட வேலுார் மாணவி விஷ்ணு பிரியாவின் குரல், தமிழகத்தில், பல குடும்பங்களில் உள்ள தாய்களின் அவலக்குரல். ‘நீட் தேர்வு ரத்தாகும் போது தான், அனிதாவின் ஆன்மா சாந்தி அடையும்’ என, மேடையில் வசனம் … Read more

சூயஸ் கால்வாயில் பழுதாகி நின்ற பிரமாண்ட சரக்குக் கப்பல்..!

எகிப்தின் சூயஸ் கால்வாயில் பிரமாண்ட சரக்குக் கப்பல் பழுதாகி நின்றதால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மால்டா நாட்டுக் கொடியுடன் சென்ற சீவிகோர் என்ற கப்பல் சூயஸ் கால்வாயில் நுழைந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் பழுதாகி நின்றது. இதனால் அந்தக் கப்பலின் பின்னால் வந்து கொண்டிருந்த 8 கப்பல்களும் நிறுத்தப்பட்டன. இதனையடுத்து 3 இழுவைப் படகுகள் வரவழைக்கப்பட்டு சுமார் 17 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்று இரட்டைப் பாதையில் நிறுத்தியதாக சூயஸ் கால்வாய் … Read more