ராணுவத்துக்கு எதிரான பேச்சு… பாகிஸ்தான் முன்னாள் மந்திரியின் மகளை இரவு உடையில் தரதரவென இழுத்து சென்ற போலீசார்

லாகூர், பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் மந்திரியாக இருந்தவர் ஷிரீன் மஜாரி. இவரது மகள் மற்றும் மனித உரிமைகள் அமைப்பின் வழக்கறிஞராக இருப்பவர் இமான் ஜைனப் மஜாரி. இந்நிலையில், சமூக ஊடக தளங்களில் ஒன்றான எக்ஸ்-ல் (முன்பு டுவிட்டர்) இன்று காலை பதிவொன்றை மஜாரி வெளியிட்டார். அதில், மர்ம நபர்கள் எனது வீட்டின் கேமிராக்களை உடைத்து கொண்டிருக்கின்றனர். கதவுகளை உடைத்தும், அதன் மீது ஏறி, ஓடியும் கொண்டிருக்கின்றனர் என பதிவிட்டார். இன்று அதிகாலை 3.50 மணியளவில் பதிவு வெளியான … Read more

உக்ரைனுக்கு உதவிக்கரம்: F-16 போர் விமானங்களை வழங்க டென்மார்க், நெதர்லாந்து முடிவு

கோபன்ஹேகன்: ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவி செய்யும் வகையில் எஃப்-16 போர் விமானங்களை வழங்க டென்மார்க் மற்றும் நெதர்லாந்து முடிவு செய்துள்ளது. இதனை டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் தெரிவித்துள்ளார். புத்தாண்டுக்கு 6 எஃப்-16 போர் விமானங்களை வழங்க முடிவு செய்துள்ளதாக மெட்டே ஃபிரடெரிக்சன் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மேலும் 8 போர் விமானங்கள் மற்றும் 2025-ல் 5 போர் விமானங்கள் என 19 எஃப்-16 போர் விமானங்களை வழங்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளனர். … Read more

சமூக வலைதளங்களில் புகழ்பெற்ற ‘சீம்ஸ்’ நாய் உயிரிழப்பு 

ஹாங்காங்: சமூக வலைதளங்களின் மூலம் உலகப் புகழ்பெற்ற ‘சீம்ஸ்’ நாய் உயிரிழந்ததாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உலகம் முழுவதும் உள்ள நெட்டிசன்கள் பலரும் அந்த நாயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்களுக்கு சீம்ஸ் நாயை தெரியாமல் இருக்கமுடியாது. மீம்களில் அடிக்கடி இந்த நாயின் முகத்தை பார்க்கலாம். பகடியான பதிவுகளில் இந்த நாயின் படத்தை பலரும் பகிர்வது வழக்கம். கடந்த 2017-ஆம் ஆண்டு பால்ட்சே என்ற பெயர் கொண்ட ஷிபா இனு இனத்தைச் … Read more

பாக்.,கில் வாகனம் மீது பஸ் மோதி தீப்பிடித்தது: 18 பேர் பலி| 18 killed in road accident in Pakistans Punjab province

லாகூர்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து கராச்சி வரை 40 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று, பைசலாபாத்தில், எரிபொருள் ஏற்றி சென்ற வாகனம் மீது மோதியது. இதனால், அந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. லாகூர்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து கராச்சி வரை 40 பேருடன் … Read more

ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் நிலவில் மோதி நொறுங்கியதாக அறிவிப்பு

மாஸ்கோ: ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிலவில் விழுந்து நொறுங்கியதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான ராஸ்காமோஸ், வோஸ்டோக்னி காஸ்மோட்ரோம் ஏவுதளத்திலிருந்து லூனா-25 என்ற விண்கலத்தை சோயுஸ் 2.1பி ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. 47 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா சார்பில் முதல் முறையாக நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலம் இதுவே. இந்த விண்கலம் இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலத்துக்கு முன்பாகவே நிலவின் தென் துருவத்தில் இறங்கும் … Read more

நிலவில் மோதி நொறுங்கியது ரஷ்யாவின் லூனா 25 விண்கலம்… அதிகாரபூர்வ அறிவிப்பு!

ரஷ்ய விண்வெளி ஆய்வு மையமான ரோஸ்கோஸ்மோஸ் கடந்த 10ஆம் தேதி லூனா 25 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது.அடுத்த கட்டமாக லூனா நிலவின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது. நிலவின் தென் துருவத்தில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி லூனா விண்கலத்தை தரையிறக்க ரஷ்யா திட்டமிட்டிருந்தது. இந்நிலையில லூனா 25 விண்கலத்தில் நேற்று தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போது லூனா 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியதாக ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் … Read more

7 குழந்தைகளை கொன்ற செவிலியரை கண்டுபிடிக்க உதவிய இந்திய டாக்டர்| Indian doctor who helped find nurse who killed 7 children

லண்டன்: பிரிட்டனில், மகப்பேறு மருத்துவமனையில் ஏழு குழந்தைகளை கொன்று, ஆறு குழந்தைகளை கொல்ல முயன்ற செவிலியரை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் ரவி ஜெயராம் கண்டுபிடிக்க உதவியது, தற்போது தெரிய வந்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் மருத்துவமனையில், 2015 ஜூன் – 2016- ஜூன் வரையிலான கால கட்டத்தில், பிறந்த குழந்தைகள் வழக்கத்துக்கும் அதிகமாக உயிரிழப்பது, திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்தன. இறுதி தீர்ப்பு இது குறித்த … Read more