பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு

கராச்சி, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜார் மாவட்டத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சி கூட்டம் ஒன்று நடைபெற்றது. ஜே.யு.ஐ.எப். அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது அங்கே எதிர்பாராதவிதமாக திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த பயங்கர குண்டுவெடிப்பில் குறைந்தது 35 பேர் உயிரிழந்ததாகவும், 150 பேர் படுகாயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தசம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாவும், … Read more

The Bangladeshi capital is the battleground of opposition clashes with the police | போலீசாருடன் எதிர்க்கட்சியினர் மோதல் போர்க்களமான வங்கதேச தலைநகர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டாக்கா: ,-வங்கதேசத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டத்தை போலீசார் தடுத்தி நிறுத்தியபோது, இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நம் அண்டை நாடான வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி ஆட்சி நடக்கிறது. அடுத்த ஆண்டு இவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், பொதுத் தேர்தலுக்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், கடந்த 2018ல் நடந்த பொதுத்தேர்தலில், ஷேக் ஹசீனா, ஓட்டுப்பதிவில் மோசடி … Read more

பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு: 35 பேர் பலி.! 150 பேர் படுகாயம்

கராச்சி, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜார் மாவட்டத்தில் இன்று இஸ்லாமிய அரசியல் கட்சி கூட்டம் ஒன்று நடைபெற்றது. ஜே.யு.ஐ.எப். அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது அங்கே எதிர்பாராதவிதமாக திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர குண்டுவெடிப்பில் குறைந்தது 35 பேர் உயிரிழந்தனர் என்றும், 150 பேர் படுகாயமடைந்தனர் என்றும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்கள், பெஷாவர் மற்றும் டைமர்கெராவில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தார். மனித வெடிகுண்டு மூலம் … Read more

Russia closes airport after drone attack in Moscow | மாஸ்கோவில்் ட்ரோன் தாக்குதல் விமான நிலையத்தை மூடியது ரஷ்யா

மாஸ்கோ, ஜூலை 31- ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் ‘ட்ரோன்’ தாக்குதல் நடத்தியதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்கோ சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. ‘நேட்டோ’ எனப்படும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பில் சேர, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா, ஓராண்டுக்கு மேலாக தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், உக்ரைனின் முக்கிய நகரங்களான கீவ், கெர்சன், மரியுபோல் … Read more

Mother, daughter file suit against airline for harassing drug passengers | தாய், மகளுக்கு போதை பயணி தொல்லை விமான நிறுவனத்திற்கு எதிராக வழக்கு

நியூயார்க்,-அமெரிக்காவில், விமானத்தில் பயணித்த தாய், மகளுக்கு குடிபோதையில் இருந்த சக பயணி பாலியல் தொந்தரவு அளித்தார். அந்த பயணி மீது நடவடிக்கை எடுக்காத விமான நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து, ஐரோப்பிய நாடான கிரீஸ் தலைநகர் ஏதென்சுக்கு, சமீபத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் சென்றது. இதில் ஒரு பெண், தன் 16 வயது மகளுடன் பயணித்தார். அவர்களுக்கு அருகே அமர்ந்திருந்த சக ஆண் பயணி ஒருவர் குடிபோதையில் இருந்ததுடன், அவர்களுக்கு … Read more

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 40 பேர் பலி, 200+ காயம் என தகவல்

பெஷாவர்: பாகிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் பஜுர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் கட்சி மாநாட்டில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 40 பேர் பலி, 200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜமியத் உலமா இஸ்லாம்-ஃபஸ்ல் (JUI-F) என்ற கட்சி சார்பில் கார் தாலுகாவில் நடைபெற்ற இந்த மாநாட்டில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் அந்த காட்சியை சார்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல். மாநாடு நடைபெற்ற பகுதிக்குள் இந்த குண்டு … Read more

பயங்கரம்..! பாகிஸ்தானில் அரசியல் மாநாட்டில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு.. 40 பேர் உடல் சிதறி பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஒரு அரசியல் கட்சியின் மாநில மாநாட்டு கூட்டத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 40 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. பாகிஸ்தானில் அண்மைக்காலமாக தீவிரவாதிகளின் வெறியாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கு புதிய உத்வேகத்தை அளித்திருப்பதாக கூறப்படுகிறது. தாங்களும் முயன்றால் பாகிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என்ற எண்ணததில் பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த … Read more

Best Dressed Lady: Kudos to Rishi Sunaks wife Akshatha Murthy | சிறந்த ஆடை அணிந்த பெண்மணி: ரிஷி சுனக் மனைவி அக்ஷதாமூர்த்திக்கு பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: சிறந்த ஆடை அணிந்த பெண்மணியாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மனைவி அக் ஷதா மூர்த்தியை பிரபல பத்திரிகை பாராட்டி உள்ளது. இங்கிலாந்தின் பிரதமராக இருந்து வருபவர் ரிஷி சுனக், இவரது மனைவி அக் ஷதா மூர்த்தி இவர் பிரபல ஐ.டி.,நிறுவனமான இன்போசிஸ் நிறுவன தலைவர் நாராயணமூர்த்தியின் மகளாவார். இவர் ஸ்டாண்ட்போர்டு பல்கலையில் எம்.பி.ஏ., பட்டமும் லாஸ் ஏஞ்சல்ஸில் பேஷன் டிசைனர் படிப்பில் டிப்ளமோவும் பெற்றுள்ளார். மேலும் அவர் … Read more

Violation in installation of Logo: Problem for company X | லோகோ நிறுவியதில் விதிமீறல்: எக்ஸ் நிறுவனத்துக்கு சிக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சான் பிரான்சிஸ்கோ: ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தின் பெயர் மாற்றப்பட்டதை அடுத்து, அதன் புதிய, ‘லோகோ’ எனப்படும் சின்னத்தை அமெரிக்காவில் உள்ள அலுவலகத்தில் பொருத்தியதில் விதிமீறல் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து அமெரிக்க போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். டுவிட்டர் சமூக வலைதளத்தை, தொழிலதிபரான எலான் மஸ்க் கடந்தாண்டு வாங்கினார். இதையடுத்து, டுவிட்டரின் பெயரை, ‘எக்ஸ்’ என அவர் சமீபத்தில் மாற்றினார். நீலநிற பறவை லோகோவை மாற்றி, கருப்பு பின்னணியில் வெள்ளை … Read more