Bigg Boss Tamil 6 Grand Finale: ஷெரினிடம் அசீம் ஆணுறை கேட்டாரா? தீயாய் பரவும் தகவல்!

biggboss season 6 final: பிக்பாஸ்-6 நிகழ்ச்சி நிறைவு கட்டத்தை எட்டிவிட்டது, நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளர்களாக அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் உள்ளனர்.  பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய போட்டியாளர்களிடம் சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்புவது வழக்கமான ஒன்று தான்.  அதுபோல பிக்பாஸ்-6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களுள் ஒருவரான ஷெரினிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பிய செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது.  பிக்பாஸ்-6 நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஷெரின் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் ரீ-என்ட்ரி … Read more

தமிழ்நாட்டை புகழ்ந்த ஆளுநர் ரவி

சென்னை: தமிழக ஆளுநர் ரவி திடீரென தமிழ்நாட்டை புகழ்ந்துள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உடனான கலந்துரையாடலின் போது, ஆளுநர் ரவி பேசுகையில், தமிழ்நாடு என்பதை தமிழர்கள் பெருமையாக கருதுகின்றனர். இங்குள்ள மக்கள் சிறப்பானவர்கள், நம் நாட்டின் பிற பகுதிகள், தமிழின் சிறப்பை போதுமான அளவு அறியாதது வருத்தம் அளிக்கிறது என்றார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ் கற்றுக் கொள்ள முயற்சி செய்து வருகிறேன் என்றும் கூறினார்.

பணம் கேட்டு பலரும் தொல்லை அடிச்சும் கேட்பாக… பெயரை மட்டும் சொல்லாதீக…: கேரளா லாட்டரியில் ரூ.16 கோடி, ரூ.10 கோடி பரிசு பெற்றவர்கள் கெஞ்சல்

திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு லாட்டரி  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் அரசுக்கு பல கோடி வருமானம்  கிடைத்து வருகிறது. கடந்த வருடம் ஓணத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பம்பர்  லாட்டரியில் ரூ.25 கோடி முதல் பரிசாக அறிவிக்கப்பட்டது. இந்த லாட்டரியில் முதல் பரிசான ரூ.25 கோடி திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆட்டோ  டிரைவரான அனூப்  என்பவருக்கு  கிடைத்தது. 25 கோடி கிடைத்த அவரது பேட்டி  மற்றும் புகைப்படங்கள் அனைத்து டிவிக்களிலும், பத்திரிகைகளிலும் வெளியானது.  உறவினர்கள் உள்பட ஏராளமானோர் அவரிடம் … Read more

திடீரெனெ அதிகரிக்கும் கொரோனா: கேரளத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம்.! மாநில அரசு அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவதை மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது. சீனாவில் சமீப காலமாக கொரோனா தொற்றுகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களையும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இரண்டு தடுப்பூசிகளுடன் ஒரு பூஸ்டர் ஊசியை செலுத்தியவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில்  கேரள அரசு வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: கொரோனா தொடா்ந்து அச்சுறுத்தலாக உள்ளது. மேலும் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு … Read more

மகனை கடித்த நாயை கொன்று போலீசிலும் புகாரளித்த தந்தை!

ஐந்தறிவு ஜீவனுக்கு வாழ்வளிப்பது நல்ல செய்தி தான் அதே சமயம், அது மத்தவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கையாளவேண்டும். சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலத்தில் உணவு டெலிவரி செய்யும் ரிஸ்வான் என்ற ஒரு இளைஞர் நாய்க்கு பயந்து மாடியிலிருந்து கீழே குதித்து பலியான சம்பவம் அடங்குவதற்குள்ளாக. ஹரியானா மாநிலம் கர்னாலில் ஒரு சம்பவம் நடந்தேறி உள்ளது. முனாக் என்ற கிரமத்தில் மெஹர் சிங் என்பவரின் 12 வயது மகன் ஒசாந்த் என்பவரை, பூல்சிங் என்பவரது வளர்ப்பு … Read more

லீவெல்லாம் கிடையாது… ஸ்கூலுக்கு வந்துருங்க – அமைச்சர் கொடுத்த ஷாக்

Pongal 2023 Holidays: பொங்கல் பண்டிகை தமிழகம் மட்டுமல்லாது தமிழர்கள் நிறைந்திருக்கும் இடங்களில் எல்லாம் கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பொங்கலான நேற்று (ஜன. 15) சூரிய பகவானுக்கு படையலிட்டு நன்றி தெரிவிக்கும் விதமாக சூரிய பொங்கலும், மாட்டு பொங்கலான இன்று (ஜன. 16) விவசாயத்துக்கு உதவியாக இருக்கும் ஆடு மாடுகளுக்கு பொங்கலும் வைக்கப்படுகிறது. காணும் பொங்கலான நாளை (ஜன. 17) உற்றார் உறவினர் வீடுகளுக்கு சென்று விருந்து சமைத்து சாப்பிடுவார்கள். இதனைக் கருத்தில் கொண்டு விடுமுறை அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, … Read more

ஐரோப்பிய நாடுகளில் நிலவும் குளிரில் இருந்து தப்ப குமரியில் குவியும் வெளிநாட்டு பறவைகள்

நாகர்கோவில்: ஐரோப்பிய நாடுகளில் நிலவும் குளிரில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் ரோஸி ஸ்டார்லிங் பறவைகள் அதிகளவில் மணக்குடி காயலில் குவிந்து வருகின்றன. குமரி மாவட்டத்தில் இரு பருவமழை காலம் இருப்பதாலும், இயற்கை வளம் மிகுதியாக காணப்படுவதாலும் அதிக குளங்கள், வயல்வெளிகள், நன்னீர் பகுதிகள் இருப்பதாலும் பறவைகளின் புகலிடமாக உள்ளது. மேலை நாடுகளில் கடுங்குளிர் வாட்டும்போது உணவு, உறைவிடம், பாதுகாப்பு கருதி வெளிநாட்டு பறவைகள் தங்களுக்கு சாதகமான இடங்களை தேடி அலைகின்றன. அவ்வாறான இடங்களில் குமரி மாவட்டமும் … Read more

Happy Pongal 2023: பொங்கல் வைக்க உகந்த நேரம் எது?

Happy Pongal 2023: நமது வாழ்நாளில் பயிர்களின் செழிப்பான வளர்ச்சிக்கு உதவி புரிந்த சூரியனுக்கும், உழவுக்கு உதவி செய்த மாடுகளுக்கும் ஒரு நாளில் நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுவது தான் பொங்கல் பண்டிகை.  ஆடி மாதத்தில் பயிர் செய்த பயிர்களை அறுவடை செய்து, அந்த புதிய நெற்கதிர்கள் மூலம் பெறப்பட்ட அரிசியை தமிழர் திருநாளான தை முதல் நாளில் புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய கடவுளுக்கு படைத்தது தமிழ் மக்கள் வழிபடுவார்கள்.  முதல் நாள் சூரியனுக்கு … Read more

ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்.. தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு..!

தமிழகத்தில், பணிக்கு தகுதியான படிப்பை விட கூடுதலாக உயர் கல்வி முடித்த ஆசிரியர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தாங்கள் வகிக்கும் கல்வித் தகுதிக்கு அதிகமாக ஏற்கனவே படித்திருந்தால் அவர்களுக்கு உரிய விதிப்படி ஊக்க ஊதியம் வழங்கப்படும். பணியில் சேர்ந்த பிறகு உயர்கல்வி படிப்பதற்கு தாங்கள் பணியாற்றும் துறையின் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு முன் அனுமதி … Read more

ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா அரசு தடை!

இலங்கையில் 1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஆயுத மோதல்களின் போது, மனி உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இலங்கை முன்னாள் அதிபர்கள் கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட நான்கு இலங்கை அரசு அதிகாரிகளுக்கு எதிராக கனடா அரசு தடை விதித்துள்ளது. இந்த தகவலை அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இலங்கை இனப்பிரச்சினை காரணமாக, தமிழீழ விடுதலைப் புலிகள் உள்பட இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே இலங்கை உள்நாட்டு … Read more