தேர்தல் பணியில் ஈடுபடும் 27,000 பணியாளர்களுக்கு பிப்.10-ம் தேதி 2-ம் கட்ட தேர்தல் பயிற்சி நடைபெறும்: மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி

சென்னை: சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார். தேர்தல் பணியில் ஈடுபடும் 27,000 பணியாளர்களுக்கு பிப்.10-ம் தேதி 2-ம் கட்ட தேர்தல் பயிற்சி நடைபெறும் என ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கும் பணி நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.