நிழல்உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு <!– நிழல்உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது கூட்டாளிகள் … –>

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது உபா எனப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்துள்ளது. 

ஹவாலா பணம் உள்ளிட்டவைகள் மூலம் இந்தியாவுக்குள் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டது, மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை அடுத்து தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.