தமிழகத்தில் ஒரே நாளில் 2,296 பேருக்கு கொரோனா.. 11 பேர் பலி..! <!– தமிழகத்தில் ஒரே நாளில் 2,296 பேருக்கு கொரோனா.. 11 பேர் பல… –>

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, 2 ஆயிரத்து 296 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

சென்னையில் மேலும் 461 பேருக்கும், கோவையில் மேலும் 432 பேருக்கும், செங்கல்பட்டில் 208 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.

பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 8 ஆயிரத்து 229 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 11 பேர் உயிரிழந்த நிலையில், 41 ஆயிரத்து 699 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.