முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் பிப். 21ம் தேதி மாலை வரை கல்லூரிகளில் சேரலாம்: ராதாகிருஷ்ணன்

சென்னை: முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் பிப். 21ம் தேதி மாலை வரை கல்லூரிகளில் சேர அவகாசம் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். ஏற்கனவே பிப்.18 வரை கல்லூரியில் சேர அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் மேலும் நீட்டிக்கப்பட்டள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.