முன்னாள் நீதியரசர் ரவிராஜ் பாண்டியன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!!

சென்னை: முன்னாள் நீதியரசர் ரவிராஜ் பாண்டியன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். திருவான்மியூரில் உள்ள ரவிராஜ் பாண்டியன் இல்லத்தில் அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆறுதல் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.