பெரம்பலூர் மாவட்டத்தில் தாயை நாட்டு வெடிகுண்டு வைத்து கொலை செய்த மகன் செல்வகுமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

சென்னை: பெரம்பலூர் மாவட்டத்தில் தாயை நாட்டு வெடிகுண்டு வைத்து கொலை செய்த வழக்கில் மகன் செல்வகுமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. களத்தூர் பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு சொத்தை அண்ணனுக்கு எழுதிவைத்ததால் ஆத்திரமடைந்த செல்வகுமார் தாயை நாட்டு வெடிகுண்டு வைத்து கொலை செய்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.