நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விதிமீறலில் ஈடுபட்ட அதிமுகவினர்!: நடவடிக்கை கோரி திமுகவினர் சாலை மறியல்..!!

சென்னை: சென்னை மாநகராட்சி 179வது வார்டில் அதிமுகவினர் விதிமீறலில் ஈடுபட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோரி திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருவான்மியூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.