தேர்தல் தோல்விக்குப் பிறகு ஆளுநரைச் சந்திக்கவோ, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவோ போவதில்லை என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் மற்றும் இவிஎம் இயந்திரங்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள அவர், இது தார்மீக வெற்றி எனக் கூறுகிறார். மேற்கு வங்கத்தில் ஆளுநர் தலையிட்டு ஆட்சியைக் கலைக்கும் சூழல்.