சென்னையில் 15 மையங்களில் வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடக்கம்

சென்னை: சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் 5,794 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படவுள்ளது. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணும் பணி தொடங்க உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.