மிக சிறந்த நூலை அண்ணன் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார்; புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி பேச்சு

சென்னை: எனது அண்ணன் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள், மிக சிறந்ததொரு நூலை அவர் எழுதியுள்ளார் என புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி பேசியுள்ளார். தமிழகத்திற்கு எப்போது வந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாடாளுமன்றத்தில் நான் பேசியதை தமிழகம் கொண்டாடியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.