உக்ரைனில் சிக்கித்தவித்த இந்தியர்களுடன் ஆபரேஷன் கங்காவின் 8 மற்றும் 9வது விமானம் டெல்லிக்கு புறப்பட்டது

ஹெங்கேரி: ஹங்கேரியின் புடாபெஸ்டில் இருந்து ஆபரேஷன் கங்காவின் 8வது விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 216 இந்தியர்களுடன் 8வது சிறப்பு விமானம் டெல்லி புறப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைனில் சிக்கித்தவித்த 218 பேருடன் ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 9வது விமானம் டெல்லிக்கு புறப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.