உக்ரைன் விவகாரம்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று இரவு 8.30 மணிக்கு உயர்நிலைக் ஆலோசனை கூட்டம் என தகவல்

டெல்லி: உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று இரவு 8.30 மணிக்கு உயர்நிலைக் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 4 முறைக்கு மேல் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்ட நிலையில் மீண்டும் ஆலோசிக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.