சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொளி மூலம் நடக்கும் விசாரணை திங்கட்கிழமை முதல் நிறுத்தம்: தலைமை நீதிபதி அமர்வு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொளி மூலம் நடக்கும் விசாரணை திங்கட்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளது என தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது. காணொளி மற்றும் நேரடி விசாரணை என இருவேறு விசாரணை நடத்தும்போது பல சிக்கல் எழுகின்றன என நீதிபதிகள் கூறியுள்ளனர். தேவைப்படும் மூத்த வழக்கறிஞர்களுக்கு மட்டும் காணொளி மூலம் வாதிட அனுமதிக்கப்படுவர் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.