மின்வசதி இல்லாததால் இருளில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கும் மாணவர்கள்: மின்சார வசதி ஏற்படுத்தித் தர இருளர் இனமக்கள் கோரிக்கை <!– மின்வசதி இல்லாததால் இருளில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ப… –>

இராணிப்பேட்டை மாவட்டத்தில் மின்வசதி வேண்டி இருளர் இனமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலவை அடுத்த அத்தியானம் கிராமத்தில் வசித்து வரும் இருளர் இனமக்கள் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி அவதிப்படுவதாகக் கூறப்படுகிறது.

மின் வசதி ஏற்படுத்தித் தர வேண்டி கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு வருவதாக வருத்தம் தெரிவிக்கும் அவர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிப்பதாகவும், சமபந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின் வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.