தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசியது ஏன்? அஜித் ரசிகர் திடுக் தகவல்!

அஜித்
நடிப்பில் உருவான
வலிமை
திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு பின்னர் கடந்த 24ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. அஜித் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

BB Ultimate: இனிமே பேசினா கால்ல இருக்கறது கழட்டி அடி.. அனிதாவிடம் எகிறிய சுரேஷ் தாத்தா!

வசூலிலும் வேட்டையாடி வருகிறது வலிமை திரைப்படம். வலிமை திரைப்படம் வெளியான முதல் நாள் திரையரங்கு வாயில்களில் பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேறின.

ஆர்கே செல்வமணி ஒரு திருடன்.. மேடையில் போட்டுடைத்த ராதாரவி!

பால் பாக்கெட் திருட்டு, தண்ணீர் கேன் திருட்டு, தண்ணீர் லாரியை திறந்து விட்டு தண்ணீரை வீணாக்கியது என அஜித் ரசிகர்கள் ரகளை செய்தனர். அந்த வகையில் கோவையில் வலிமை முதல் நாளின் போது திரையரங்கில்
பெட்ரோல் குண்டு
வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரொம்ப அழுத்தம்… அக்காக்களிடம் கூட சொல்லாத தனுஷ்!

இதுதொடர்பாக அஜித் ரசிகரான மணிகண்டன் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணத்தை கூறியுள்ளார். அதாவது முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் விலை அதிகமாக இருந்ததால் தன்னால் டிக்கெட் பெற வாங்க முடியாமல் போனதாகவும் அதனால்தான் தியேட்டரில் பெட்ரோல் குண்டை வீசியதாகவும் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.