திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் நகர்மன்ற துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் நகர்மன்ற துணைத் தலைவருக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போதுமான உறுப்பினர்கள் வருகை தராத காரணத்தால் தேதி குறிப்பிடாமல் துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.