உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை.. ரஷ்யாவின் நூற்றுக்கணக்கான பேருந்துகள் தயார்நிலை.! <!– உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை.. ரஷ்யாவி… –>

இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக ரஷ்யா நூற்றுக்கணக்கான பேருந்துகளை உக்ரைன் எல்லையருகில் நிறுத்தி வைத்துள்ளது.

பெல்கோரோட் பகுதிக்கு ஒரு குழுவை அனுப்பிய புதின் அரசு, இந்தியர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் பணிகளை கவனிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்தியர்களை வெளியேற்றுவதில் ரஷ்யாவின் தரப்பில் முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டு வருவதாக டெல்லியில் ரஷ்ய தூதர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.இந்த வாய்ப்பை உக்ரைனில் சிக்கிய இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் இந்திய அரசு ஒத்துழைக்குமாறும் ரஷ்ய தூதர் கேட்டுக் கொண்டார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.