இந்தியாவில் புதிதாக 4,575 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட அதிகரித்து 4 ஆயிரத்து 575 ஆக பதிவாகி உள்ளது.

24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 145 பேர் உயிரிழந்த நிலையில், 7 ஆயிரத்து 416 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் நாடு முழுவதும் 46 ஆயிரத்து 962 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.