சிபிஎஸ்இ 10மற்றும் 12-ம் வகுப்பு பருவத் தேர்வுகள் ஏப்.26 முதல் தொடக்கம்.: தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி

சென்னை: சிபிஎஸ்இ 10மற்றும் 12-ம் வகுப்பு  2-வது பருவத் தேர்வுகள் ஏப்.26 முதல் தொடக்கம் என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கூறியுள்ளார். சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகள் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. 2-வது பருவத் தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்று சிபிஎஸ்இ  அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.