உக்ரைனில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் தற்காலிகமாக இந்திய தூதரகம் போலந்துக்கு மாற்றம்

உக்ரைன்: உக்ரைனில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் தற்காலிகமாக இந்திய தூதரகம் போலந்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உக்ரைனில் பாதுகாப்பு சூழ்நிலை மிக மோசனமான நிலைக்கு சென்று கொண்டிருப்பதால் தூதரகத்தை மாற்ற வெளியுறவுத்துறை முடிவு செய்துள்ளது. உக்ரைனில் உள்ள நிலைமைகளை ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.