பாஜகவை எதிர்த்துப் போராட ராகுல்காந்தியால் மட்டுமே முடியும்; ஜோதிமணி எம்.பி பேட்டி

சென்னை: இந்த நாட்டைக் காக்க, எவ்வித சமரசமும் இல்லாமல் ஆர்எஸ்எஸ், பாஜகவை எதிர்த்துப் போராட ராகுல்காந்தியால் மட்டுமே முடியும் என ஜோதிமணி எம்.பி தெரிவித்துள்ளார். அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப்  பெறுவது உறுதி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.