சீனாவில் முழு ஊரடங்கு..!

சீனாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், 3 கோடி மக்கள் ஊரடங்கு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, பாதிப்புகள் அதிகம் உள்ள நகரங்களை வெளியுலகத் தொடர்பில் இருந்து முழுமையாகத் துண்டிக்கும் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கோட்பாடு சீனாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உலகளவில் ஒமைக்ரான் பரவல் ஓரளவிற்குத் தணிந்தாலும், சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.  இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.