லக்கிம்பூர் கேரி வழக்கின் மனு விசாரணை நாளை ஒத்திவைப்பு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

டெல்லி: லக்கிம்பூர் கேரி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அஜய் மிஸ்ராவின் ஜாமீனை ரத்து செய்ய கோரி மனு அளிக்கப்பட்டது. மனுவானது நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.