சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் வங்கி அமைந்துள்ள 5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து

சென்னை: சென்னை அண்ணா நகர் 5-வது அவென்யூ சரவணபவன் ஓட்டல் அருகே உள்ள தனியார் வங்கி மற்றும் அலுவலகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 5 அடுக்கு மாடியில் தீயை அணைக்க 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. தீப்பிடித்த கட்டடத்தில் சிக்கிய ஐ.டி.நிறுவன ஊழியர்கள் 6 பேரை மீட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.