ரவிச்சந்திரனுக்கு ஏப்ரல் 16ம் தேதி வரை பரோல் நீட்டிப்பு

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரனுக்கு ஏப்ரல் 16ம் தேதி வரை பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 5வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.