ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு : விசாரணை அதிகாரியாக கோட்டூர்புரம் உதவி ஆணையர் நியமனம்

சென்னை : ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை அதிகாரியாக கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உதவி விசாரணை அதிகாரியாக மயிலாப்பூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அந்தோணி விசித்திரா செயல்படுவார் என சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.