பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இந்தியா முழுவதும் கடந்த ஒரு வாரமாக கொந்தளிப்பு : டி.ஆர்.பாலு ஆவேசம்!!

டெல்லி : பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இந்தியா முழுவதும் கடந்த ஒரு வாரமாக கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்களவையில் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.பெட்ரோல், டீசல் மீது கூடுதல் வரி மூலம் ரூ.22 லட்சம் கோடி வருமானமாக பாஜக அரசு வசூலித்துவிட்டதாகவும் பாலு சாடியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.