சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதானவர்கள் விடுவிப்பு

கொல்கத்தா: சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கிங்ஷுக் தேவ் சர்மா ஏற்கனவே முன் ஜாமின் பெற்றிருந்ததால் அவரை அங்குள்ள நீதிமன்றம் விடுவித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.