நாகையில் வெளிமாவட்ட பதர் நெல்மூட்டைகள் கொள்முதல்: 2 பேர் பணியிடை நீக்கம்

நாகை: வெளிமாவட்ட பதர் நெல்மூட்டைகளை கொள்முதல் செய்த 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். வேதாரண்யம் பஞ்சநதிக்குளம் மேற்கு கொள்முதல் நிலைய உதவியாளர் பக்கிரிசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இரவு காவலர் சக்திவேல் மீதும் நுகர்பொருள் வாணிப கழக மண்டல துணை மேலாளர் ரங்கநாதன் நடவடிக்கை மேற்கொண்டார்.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.