சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நிர்வாக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா: முதல்வர் பங்கேற்பு

சென்னை: உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நிர்வாக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெறுகிறது. நீதிமன்றங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது என முனீஷ்வர்நாத் பண்டாரி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.