தமிழக பள்ளிகளில் மத அடையாள உடைகளை அணிய தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு மனு.!

தமிழக பள்ளிகள், கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மத அடையாளங்களுடன் கூடிய உடைகளை அணிய தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக கல்வி நிறுவனங்களில் மத அடையாளத்துடன் கூடிய உடைகளை அணிய தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் ஏற்பட்ட பிரச்சினைகள் போல தமிழகத்தில் உருவாகாமல் உருவாகாமல் தடுக்க வேண்டும் என்று, இந்து முன்னேற்ற கழக தலைவர் இந்த மனுவினை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

மாணவர்களிடம் உள்ள வேறுபாட்டை களைய 1960ஆம் ஆண்டு சீருடை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், பல பள்ளிகளில் இது பின்பற்றப்படுவதில்லை என்று, அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் மத அடையாளங்களுடன் கூடிய உடைகளை அணிய தடை விதிக்க கோரிய இந்த மனு வருகின்ற திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.