அரவிந்தரின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழா- அமித்ஷா உரை

புதுவைக்கு ஒரு நாள் சுற்றுப்பயணமாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று வந்தார். தொடர்ந்து, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அரவிந்தரின் 150வது பிறந்தநாள் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.

அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது:-
 
அரவிந்தருக்கும், குஜராத்திற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. குஜராத்தை சேர்ந்தவன் என்ற முறையில் அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதில் பெருமிதம் கொள்கிறேன். நாட்டின் விடுதலைக்காக லட்சக்கணக்கானோர் தியாகம் செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் குறிப்பட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்.. அடுத்தடுத்து 5 பேர் பலி- கிராமத்தை பேய்கள் சூழ்ந்ததாக ஊரடங்கு ஏற்படுத்திய மக்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.