உக்ரைனின் அசோவ்ஸ்டல் எஃகு உருக்கு ஆலைப் பகுதியில் ரஷ்யா தாக்குதல்| Dinamalar

கீவ்: ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் தொடர்ந்து வரும் வேளையில் இன்று (ஏப்ரல் 25) உக்ரைன் நாட்டின் மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு உருக்கு ஆலைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள உக்ரைன் படைகள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது .

ரஷ்யா அசோவ்ஸ்டல் ஆலைப் பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

latest tamil news

இது குறித்து உக்ரைன் ராணுவ செய்தி தொடர்பாளர் அலெக்சாண்டர்
ஸ்டுபன் தெரிவித்ததாவது, ‘கடந்த 24 மணி நேரத்தில் டொனெட்ஸ்க் மற்றும் லுஹன்ஸ்க் பகுதிகளில் 7 முறை நடந்த ரஷ்ய தாக்குதல்களை உக்ரைன் படையினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்’ இவ்வாறு அவர் தெரிவித்தார்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.