பெய்ஜிங்கில் சுமார் 2 கோடி மக்களுக்கு கொரோனா பரிசோதனை.!

சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் எதிரொலியாக, அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கில் சுமார் 2 கோடி மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 

பெய்ஜிங்கின் ஷியோங் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரிப்பதால் ஷாங்காய் நகரைப் போலவே பெய்ஜிங்கிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில் ஏராளமான மக்கள், உணவு பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள பல்பொருள் அங்காடிகளுக்கு திரண்டனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.