ரஷ்யாவின் பெல்கோரோட் நகரில் உள்ள எரிபொருள் கிடங்கின் மீது உக்ரைன் தாக்குதல்.!
உக்ரைனுக்கு சொந்தமான 2 ராணுவ ஹெலிக்காப்டர்கள் ரஷ்ய எல்லைக்குள் நுழைந்து பெல்கோரோட் நகரில் உள்ள எரிபொருள் கிடங்கின் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்து தற்போது தான் முதல் முறையாக ரஷ்ய பிராந்தியத்திற்குள் நுழைந்து உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. எல்லையை தாண்டி வந்து குறைந்த அளவிலான தூரத்தில் இருந்தபடி உக்ரைன் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக பிராந்திய ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்துள்ளார். இதில் 2 தொழிலாளர்கள் காயம் அடைந்திருப்பதாகவும் … Read more