பெற்றோர்களுக்கு பிரதமர் மோடி சொன்ன சூப்பர் அட்வைஸ்!
அதிக மதிப்பெண்கள் எடுக்க பெற்றோர்கள் மாணவர்களை வற்புறுத்தக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாணவர்கள் தேர்வில் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தை போக்கும் வகையில், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் நரேந்திர மோடி பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் ‛பரிக்ஷா பே சர்ச்சா’ என்னும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு மட்டும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார். இந்நிலையில், … Read more