ஜெருசலம்:இஸ்ரேலின் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. டெல் அவிவ் அருகே உள்ள இலாத் நகரின் மையத்தில் ஏராளமானோர் கூடி கலை நிகழ்ச்சிகளை ரசித்தனர்.
அப்போது கூட்டத்திற்குள் புகுந்த இருவர் திடீரென எதிரே இருந்தவர்களை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு, மோட்டார் சைக்கிளில் தப்பியோடினர். இதில் மூன்று பேர் உயிரிழந்தனர்; நான்கு பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட், ” கத்திக் குத்து சம்பவத்துக்கு பயங்கரவாதிகள் உரிய விலை கொடுக்க நேரும்,” என, எச்சரித்துள்ளார். இதைத் தொடர்ந்து நேற்று இலாத் நகர் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
ஜெருசலம்:இஸ்ரேலின் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. டெல் அவிவ் அருகே உள்ள இலாத் நகரின் மையத்தில் ஏராளமானோர் கூடி கலை நிகழ்ச்சிகளை ரசித்தனர். அப்போது கூட்டத்திற்குள் புகுந்த இருவர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.