தப்பு செய்தான் என்பதற்காக இப்படி ஒரு தண்டனையா..? ஒடிசாவில் கொடூரம்… இருவர் மீது வழக்குப்பதிவு.!

ஒடிசாவில் பாராதீப் பகுதியில் செல்போன் திருடியதாக பிடிபட்ட நபர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு லாரியில் முன்பக்கம் கட்டி கொண்டு செல்லப்பட்ட கொடுமை அரங்கேறியது.

ஒரு சரக்கு லாரி ஓட்டுனரிடம் செல்போன் திருடிய நபரை அந்த லாரி டிரைவரும், அவர் உதவியாளரும் கட்டி வைத்து செருப்பு மாலை போட்டனர் .

கொடூரமான முறையில் அவரை அடித்து உதைத்து லாரியில் கட்டி கொண்டு சென்றனர்

வீடியோ காட்சியை வைத்து அடிபட்ட நபரை கஜேந்திரா என்று அடையாளம் கண்டுபிடித்த போலீசார் அவர் அளித்த புகாரின் பேரில் லாரி ஓட்டுனரையும். உதவியாளரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.