சவால்களை முப்படைகளும் ஒருங்கிணைந்து எதிர்கொள்ளும் – புதிய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே
நாட்டு முன் உள்ள சவால்கள் மற்றும் சிக்கல்களை முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்படும் என இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்து உள்ளார். இந்திய ராணுவத்தின் 29வது தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே நேற்று பொறுப்பேற்று கொண்டார். இந்நிலையில் இன்று, தலைநகர் டெல்லியில் உள்ள தெற்கு பிளாக் பகுதியில் இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதி மனோஜ் பாண்டேவுக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கடற்படை தளபதி ஹரி, விமானப்படை தளபதி … Read more