கேரளாவில் இன்று முதல் ஆட்டோ, பஸ், டாக்சி கட்டணம் உயர்வு

திருவனந்தபுரம்: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்ததை தொடர்ந்து பஸ், ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என கேரளாவைச் சேர்ந்த ஆட்டோ, டாக்சி தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக கேரள மாநில போக்குவரத்து துறை ஆலோசனை நடத்தியது. மேலும் அரசு பஸ்சில் குறைந்த பட்ச கட்டணத்தை ரூ.10-ல் இருந்து ரூ.12-ஆகவும், விரைவு பஸ்களில் குறைந்த பட்ச கட்டணத்தை ரூ.14-ல் இருந்து ரூ.15-ஆகவும், அதிவிரைவு பஸ்களில் குறைந்த பட்ச கட்டணத்தை ரூ.20-ல் இருந்து ரூ.22 ஆக … Read more

உ.பியில் பரபரப்பு: பணியில் சேர்ந்த முதல் நாளே தூக்கில் தொங்கிய செவிலியர்

உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தின் பங்கர்மாவ் பகுதியில் உள்ள நியூ ஜீவன் நர்சிங் ஹோம் என்கிற முதியோர் இல்லத்தில் செவிலியராக 18 வயது இளம்பெண் சேர்ந்துள்ளார். இவர் நேற்று பணிக்கு சேர்ந்த நிலையில் இன்று காலை முதியோர் இல்லத்தின் தூணில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் செவிலியரின் சடலத்தை மீட்டு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, தனது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும், இதன் … Read more

கல்வி, சமூகநீதி கூட்டாட்சி தத்துவம் குறித்த மாநாடு: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னையில் கல்வி சமூகநீதி கூட்டாட்சி தத்துவம் குறித்த தேசிய மாநாடு நடைபெற்று வருகிறது இதில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். எளிய மக்களின் கல்விக்காக நான் குரல் கொடுப்பேன் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் தொடர்ந்து எடுத்து வருகிறார் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

அந்தமானில் நேற்றிரவு நிலநடுக்கம்

போர்ட் பிளேர்: அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதிகளில் நேற்றிரவு 11.04 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் அதன் தீவிரம் 4.1 ஆக இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. இதுகுறித்து நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘அந்தமானில் உள்ள டிக்லிபூருக்கு தென்மேற்கே 3 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த மாதம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நில நடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவுகோலில் … Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் "செஞ்சுரி" அடித்த வெயில் – கடும் அவதியில் மக்கள்!

தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது. மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே வட இந்தியாவில் வெப்ப நிலையின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் டெல்லி உட்பட பல்வேறு பகுதிகளில் இந்த நூற்றாண்டில் இல்லாத அளவிற்கு அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் மார்ச் மாதம் முதல் வெப்ப நிலையின் தாக்கம் கணிசமாக அதிகரித்தது. சென்னை, … Read more

தொடர் கொண்டாட்டங்களில் படக்குழு… காத்துவாக்குல தியேட்டர் விசிட்டும் நயன்தாரா! #KRK

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றியை கொண்டாட தியேட்டர்களுக்கு சென்று விசிட் அடித்து வருகின்றனர் நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் விக்னேஷ் சிவன். ’நானும் ரெளடிதான்’ வெற்றிக்குப்பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, அனிருத் ஆகியோரது கூட்டது மீண்டும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இணைந்தனர். இப்படத்தில் கண்மணி கதாபாத்திரத்தில் நயன்தாராவும், மற்றொரு நாயகியாக கதிஜா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்தனர். இவர்கள் இருவரையும் காதலிப்பவராக விஜய்சேதுபதி நடித்திருக்கிறார். அனிருத் இசையில் கடந்த வெள்ளிக்கிழமை தியேட்டர்களில் … Read more

ரூ.1.68 லட்சம் கோடி வசூல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: கடந்த ஏப்., மாதம் ஜி.எஸ்.டி., வசூல் சாதனை படைத்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக ரூ.1.68 லட்சம் கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதல்முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. இதற்கு முன்னர் மார்ச் மாதம் வசூலான 1.42 லட்சம் கோடி தான் அதிகமாக இருந்தது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ஏப்., மாத ஜிஎஸ்டி வசூலான … Read more

'பாடினி' நிலவின் பாதி நீ..: நடிகை பாதினி குமார்

பெண்மை உன்னில் உறவாடும் மயிலிறகின் மென்மை… ஜொலிக்கும் தேகமெங்கும் கோலார் தங்கத்தின் தன்மை… இருந்தும் இல்லாத இடையில் இழையோடும் பொய்மை, விழிக்கடலில் கருப்பு கரையாகி கலந்தாடும் கண் மை… என ஆடை சூடிய நிலவின் பாதியாக அழகை அள்ளி குடித்த இளமை துள்ளும் நடிகை பாடினி குமார் பேசுகிறார்… சினிமா, சீரியல்களில் எப்படி நடிக்க வந்தீர்கள்சொந்த ஊர் நெல்லை… பிறந்து, வளர்ந்தது சென்னை. 'கார்டியாக் டெக்னாலஜி' படித்து விட்டு மருத்துவமனையில் வேலை பார்த்தேன். சின்ன வயதிலிருந்தே நடிப்பில் … Read more

உலக அளவில் கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51.33 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. .கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 33 லட்சத்து 12 … Read more

இனி ட்விட்டர் பயன்படுத்தக் கட்டணம்…ஆப்பு வைத்த எலான் மஸ்க்..

மின்சாரக் கார் தயாரிப்பு, விண்வெளி ஆராய்ச்சி என பல துறைகளில் தடம் பதித்து உலகின் மிகப்பெரிய பணக்காரராக உள்ள எலான் மஸ்க், சமூக ஊடகத்துறையிலும் கால் பதித்துள்ளார். அதுவும் சாதாரணமாக அல்லாமல், முன்னணி சமூக ஊடகமான ட்விட்டரை முழுமையாக வாங்கியுள்ளார். கடந்த வாரம் உலகம் முழுக்க மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதே. முதலில் ட்விட்டரின் 9 சதவீத பங்குகளை வாங்கிய எலான் மஸ்க், அதன் மூலம் நிர்வாக முடிவுகளில் ஆதிக்கம் செலுத்த இயலாது … Read more