ஏப்ரலில் புதிய உச்சம் – ரூ.1.68 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்

புதுடெல்லி: ஜி.எஸ்.டி. வரி வசூல் தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏபரல் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 540 கோடி ஆகும். இதில், சி.ஜி.எஸ்.டி ரூ. 33,159 கோடி, எஸ்.ஜி.எஸ்.டி ரூ. 41,793 கோடி ஆகும். பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.36,705 கோடி உள்பட  ஐ.ஜி.எஸ்.டி. வசூல் ரூ.81,939 கோடி ஆகும்.  பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.857 கோடி உள்பட செஸ் வரி மூலம் ரூ.10,649 … Read more

தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துகளை தெரிவித்தார் மேற்குவங்க முதல்வர் மம்தா

உலகம் முழுவதும் இன்று சர்வதேச தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மே தினத்தை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மம்தா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- சர்வதேச தொழிலாளர் தினத்தில் மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும், மேற்கு வங்க மாநிலத்திலும் உழைக்கும் சகோதர சகோதரிகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அவர்கள் அனைவருக்கும் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். … Read more

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1,67,540 கோடியாக அதிகரிப்பு: நிதியமைச்சகம்

டெல்லி: இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1,67,540 கோடியாக அதிகரித்துள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 2022 மார்ச்சில் வசூலான சரக்கு-சேவை வாரியான ரூ.1,42,095 கோடியுடன் ஒப்பிட்டால் ஏப்ரலில் வசூல் 17.9% அதிகமாகும்.

நெட் தேர்வுகளை எழுத விரும்புவோர் மே 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

டெல்லி: உதவிப் பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வுகளை எழுத விரும்புவோர் மே 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட நெட் தேர்வு விண்ணப்பங்களில், மே 21 முதல் 23க்குள் திருத்தம் செய்து பதிவேற்றம் செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது.

கடையில் பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக உரிமையாளருக்கு சரமாரி அடி, உதை

சேலத்தில் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி கடை உரிமையாளரை உறவினர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வீரபாண்டியார் நகரில் ஜெயின் ஹித்தீஸ் என்பவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இங்கு 6 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் அந்த கடையில் விற்பனையாளராக பணியாற்றிய கோமதி என்பவருக்கு கடையின் உரிமையாளர் பாலியல் தொந்தரவு அளித்ததாக … Read more

முதல் நாளிலே மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்த நர்ஸ் – உ.பியில் அதிர்ச்சி சம்பவம்

பணிக்கு சேர்ந்த முதல் நாளிலேயே மருத்துவமனையில் செவிலியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்தவர் ரீனு குமாரி (23). செவிலியர் படிப்பை முடித்திருந்த அவர், அங்கு சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய மருத்துவமனையில் நேற்று பணிக்கு சேர்ந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் அறைக்கு மாலையில் சென்ற அவர் நீண்டநேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள், கதவை உடைத்து உள்ளே சென்ற போது அங்கு ரீனு … Read more

இந்தியாவில் சற்று குறைந்த கோவிட் பரவல்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் நேற்று முன்தினத்தை விட நேற்று(ஏப்.,30) கோவிட் பரவல் சற்று(364) குறைந்துள்ளது. நேற்று 3,324 கோவிட் உறுதியானது. இதற்கு முன்தினம் 3,688 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது.தற்போது தினசரி தொற்று விகிதம் 0.71 சதவீதமாக உள்ளது. கோவிட் காரணமாக 19,092 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கோவிட்டில் இருந்து 2,876 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,25,36,253 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில் 40 பேர் கோவிட் காரணமாக உயிரிழந்ததால், … Read more

அஜித் எனும் வலிமை: அறிந்ததும், அறியாததும்… – பிறந்தநாள் ஸ்பெஷல்

ஆசை நாயகனாய், காதல் மன்னன்-ஆக வந்து அமர்க்களம் செய்து எதிராளிகளுக்கு வில்லன்-ஆக, பில்லாவாக உண்மையான சிட்டிசன்ஆக, எந்த பின்புலமும் இன்றி சினிமாவில் வரலாறு படைத்து, தல எனும் கிரீடத்தை கொடுத்தாலும், வேண்டாம் வேண்டாம் என ஒதுக்கி வைத்தாலும் வீரம்-ஆன, விவேகம் படைத்த, விஸ்வாசம் நிறைந்த கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டு, ஒவ்வொரு முறையும் தன்னை தானே வலிமை படைத்து கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமையாக மாறிவிட்ட நடிகர் அஜித்திற்கு மே 1ம் தேதி, உழைப்பாளர் தினமான … Read more

PPF: பொது வருங்கால வைப்பு நிதி.. கவனிக்க வேண்டிய 7 முக்கிய விஷயங்கள்..!

பொது வருங்கால வைப்பு நிதி சேமிப்பு திட்டமானது மிக பிரபலமான அஞ்சலக திட்டங்களில் ஒன்றாகும். தற்போதைய நிலவரப்படி இந்த திட்டத்திற்கு 7.10 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்பான, சந்தை அபாயம் இல்லாத நம்பிக்கையான திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. WFH: ஒரு ஊழியருக்கு 8,00,000 சேமிப்பு.. பணமழையில் கார்ப்பரேட் நிறுவனங்கள்..! முதிர்வு காலம் இது வரி சேமிப்பு திட்டங்களிலும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதில் கவனிக்க வேண்டிய 7 அம்சங்களை பற்றித் தான் பார்க்க இருக்கிறோம். பொது வருங்கால … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசியால்

இந்தியாவில் கொரோனா வைரசினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 3,324 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,79,188ஆக உயர்ந்தது. * புதிதாக 40 பேர் … Read more