பல நாட்கள் குண்டுவீச்சு… உக்ரைனின் கார்கிவ் போரில் தோல்வியடைந்த ரஷ்யா

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வில் பல நாட்கள் நீண்ட போருக்கு பின்னர் ரஷ்ய துருப்புகள் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, கார்கிவ் நகரில் இருந்து ரஷ்ய துருப்புகள் படிப்படியாக வெளியேறி வருவதாகவும் கூறப்படுகிறது. ரஷ்யர்கள் வடகிழக்கு நகரத்திலிருந்து பின்வாங்கி, முக்கிய விநியோக வழித்தடங்களில் கவனம் செலுத்துவதாக உக்ரைன் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். உண்மையில் கார்கிவ் போரில் உக்ரைன் வெற்றி பெற்றுள்ளது எனவும், ரஷ்ய துருப்புகளை நகருக்குள் அனுமதிக்காமல் அவர்கள் தவிர்த்துள்ளதாகவும் அமெரிக்க நிபுணர் ஒருவர் … Read more

ஆண்ட்ரூ ரசல் அதிரடி – ஐதராபாத்துக்கு 178 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா

புனே: ஐ.பி.எல். தொடரின் 61-வது லீக் ஆட்டம் புனேவில் இன்று மாலை தொடங்கியது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.  அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்துள்ளது. ஆண்ட்ரூ ரசல் அதிகபட்சமாக 49 ரன்களை எடுத்தார். கடைசி ஓவரில் அதிரடியாக 3 சிக்சர்களை விளாசினார். தொடக்க ஆட்டக்காரர் … Read more

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃப்பா மரணமடைந்ததை அடுத்து, நீண்டகால ஆட்சியாளரான ஷேக் முகமது பின் சயீத் நல் நஹ்யான் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், புதிய அதிபராக நியமிக்கப்பட்ட ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- அபுதாபியின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது … Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தருமபுரி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. 

கொடூர மாமியார் காலம்போய்… இப்போ கொல்லும் மருமகள்! வீடியோ வைரலால் உத்தரபிரதேச போலீஸ் அதிரடி

கான்பூர்: உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்த ஒரு வயதான பெண், தனது மருமகளால் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த உத்தரபிரதேச போலீசார், குற்றம் சாட்டப்பட்ட மருமகளை கைது செய்து, அவரை சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘வயதான பெண் தாக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அதையடுத்து பாதிக்கப்பட்டவரின் வீட்டை அடையாளங் கண்டு, அங்கு நேரில் ெசன்று விசாரணை நடத்தினோம். வயதான பெண்ணின் பெயர் … Read more

"மக்களை பாதிக்காத வகையில் கட்டண உயர்வு என்பது திமுகவின் அப்பட்டமான பொய்" – ஓபிஎஸ்

மக்களை பாதிக்காத வகையில் பேருந்து கட்டண உயர்வு இருக்கும் என்பது திமுகவின் அப்பட்டமான பொய் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் தேவர்குளத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்பையா பாண்டியன் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி திருமணத்தை சிறப்பித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வத்திடம், “மக்களை பாதிக்காத வகையில் பேருந்து கட்டண உயர்வு இருக்கும் என்று அமைச்சர் … Read more

சந்தீப் வாங்கா இயக்கத்தில் பிரபாஸுடன் இணையும் ராஷ்மிகா மந்தனா!

பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக இணைகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ராதே ஷ்யாம்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ‘சலார்’, ‘ஆதி புருஷ்’ உள்ளிட்டப் படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. அடுத்ததாக, கீர்த்தி சுரேஷி ‘மகா நடி’ இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்திலும் ‘அர்ஜுன் ரெட்டி’ இயக்குநர் சந்தீப் வாங்கா இயக்கத்திலும் அடுத்தடுத்து நடித்து வருகிறார். இதில், சந்தீப் வாங்காவின் படம் பிரபாஸின் 25 படமாக உருவாகவுள்ளது. சந்தீப் வாங்காவின் … Read more

350 அரசு ஊழியர்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா| Dinamalar

ஸ்ரீநகர் : ஜம்மு – காஷ்மீரில், பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதை கண்டித்து, 350–க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ஜம்மு – காஷ்மீரில், பட்கம் மாவட்டத்தின் சதுாரா கிராமத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்துக்குள், நேற்று முன்தினம் மாலை துப்பாக்கிகளுடன் வந்த பயங்கரவாதிகள், அங்கு எழுத்தராக பணியாற்றி வந்த பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ராகுல் பட், 36, என்பவரை சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் … Read more

முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கும் பாவனா

தமிழில் சித்திரம் பேசுதடி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பாவனா. அதைத்தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம் என மூன்று மொழிகளிலும் பிசியான நடிகையாக நடித்து வந்தார். பின்னர் கன்னடத் திரையுலகை சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன பின் தற்போது கன்னட படங்களில் அதிக முன்னுரிமை கொடுத்து நடித்து வருகிறார் பாவனா. அந்தவகையில் பாவனா நடிக்க உள்ள பிங்க் நோட் என்கிற புதிய படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்தில் முதன்முறையாக பாவனா … Read more

உக்ரைன் – ரஷ்யா போரால் இந்த வாயில்லா ஜீவனுக்கு ஏற்படும் பிரச்சனையைப் பார்த்தீங்களா..?!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் மூலம் மக்கள் பல வழிகளில் பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போது கடல் வாழ் உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்பட உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 3 மாதத்தில் ரூ.1506 கோடி லாபம் பார்த்த டெக் மகேந்திரா.. முதலீட்டாளர்களுக்கும் சர்பிரைஸ் உண்டு? ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக ஏற்கனவே உணவு பொருட்கள் விநியோகம், எரிபொருள் ஏற்றுமதி, விநியோக சங்கிலி எனப் பல பிரச்சனைகள் உருவாகியிருக்கும் நிலையில் தற்போது கடல் வாழ் உயிரினங்களுக்குப் … Read more