அருப்புக்கோட்டையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கல்லூரி சேர்மன் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

விருதுநகர் : அருப்புக்கோட்டையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கல்லூரி சேர்மன் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் கல்லூரி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதை அடுத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.