புதுடில்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,582 பேருக்கு கோவிட் உறுதியானது. 4,435 பேர் குணமடைந்தனர். 4 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,26.52,743 பேராகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 5,24,761 ஆகவும் உயர்ந்தது. தற்போது 44,513 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று மட்டும்13,04,427 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இதன் மூலம், இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 195.07 கோடி டோஸ் ஆனது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதுடில்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,582 பேருக்கு கோவிட் உறுதியானது. 4,435 பேர் குணமடைந்தனர். 4 பேர் உயிரிழந்தனர். இதன்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.